Monthly Archives: May 2020

இன்று இரவு 8 மணிமுதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து முடக்கப்படுகின்றது இலங்கை – உத்தரவுகளை மீறினால் கடுமையான நடவடிக்கை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Wednesday, May 6th, 2020
இன்று முன்னிரவு 8 மணிமுதல் எதிர்வரும் 11 ஆம்’ திகதி அதிகாலை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவையின் செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை!

Wednesday, May 6th, 2020
மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கான செயற்றிட்டத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆராய்ந்து வருவதுடன் ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவையின் செயலாளர்களுடன் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டின் முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த எச்சரிக்கை அவசியம் – எச்சரிக்கிறார் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர்!

Wednesday, May 6th, 2020
எதிர்வரும் 11 ஆம் திகதி தற்பொழுது நாட்டில் உள்ள முடக்க நிலையை விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனாலும் மிகுந்த அவதானத்துடன் அனைவரும் இருக்கவேண்டும் என அரசாங்க மருத்துவ... [ மேலும் படிக்க ]

கொழும்பில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தொற்றியது எப்படி என இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை – இலங்கை சுகாதார துறை அதிகாரிகளை திணற வைக்கும் கொரோனா!

Wednesday, May 6th, 2020
அண்மைய நாட்களில் கொழும்பின் பல இடங்களில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தொற்றியது எப்படி என இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் தொடர்பில் வைத்தியர் சத்தியமூர்த்தி விளக்கம்!

Wednesday, May 6th, 2020
யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவர் தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி விளக்கமளித்துள்ளார். இன்று இடம்பெற்றிருந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா குறித்த தகவல்களை அரசியலாக்காதீர்கள் – அரசியல்வாதிகளிடம் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை!

Wednesday, May 6th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பில் பொய்யான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த... [ மேலும் படிக்க ]

ஜுன் முதல் வாரத்தில் அனைத்து பாடசாலைகளையும் திறக்க தீர்மானம் என்ற செய்தியில் எதுவித உண்மையும் கிடையாது – கல்வி அமைச்சு அறிவிப்பு

Tuesday, May 5th, 2020
எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் எதிர்வரும் மே 11 ஆம் திகதி அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிப்பதுடன்... [ மேலும் படிக்க ]

படகுகளில் கடற்றொழிலுக்கு செல்வோரின் எண்ணிக்கையை தொழிலாளர்களே தீர்மானிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, May 5th, 2020
கொரோனா பரவலை அடுத்து படகுகளில் கடற்றொழிலுக்கு செல்வோரது எண்ணிக்கை 2 பேராக வலைரயறை செய்யப்பட்டிருந்த நிலையில் கடற்றொழிலாளர்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு சுகாதார தரப்பினரது... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீ போல கொரோனா பரவும் – எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர் !

Tuesday, May 5th, 2020
மனிதர்கள் சமூக இடைவெளியை கவனத்தில் கொள்ளாது கூட்டம் கூட்டமாக கூட ஆரம்பித்தால், கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவக் கூடும் என அமெரிக்காவின் தொற்று நோய் தொடர்பான நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

மூடப்பட்ட சிகை அலங்கரிப்பு நிலையங்களை நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி அறிவிப்பு!

Tuesday, May 5th, 2020
கொரோனா தாற்றை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அழகு கலை நிலையங்கள், சிகை அலங்கரிப்பு நிலையங்களை பாதுகாப்பு முறையின் கீழ் திறப்பதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி அனுமதி... [ மேலும் படிக்க ]