Monthly Archives: May 2020

கொரோனாவை கட்டுப்படுத்த உழைத்த சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினர் குறித்து அனைவரும் பெருமைப்பட வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, May 10th, 2020
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் நாளை தொடக்கம் பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]

பணிக்குத் திரும்புமாறு பல்கலை. கல்விசாரா ஊழியர்களுக்கு அழைப்பு – உயர் கல்வி அமைச்சு!

Sunday, May 10th, 2020
பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் குழாமை நாளை வேலைக்குச் செல்லுமாறு உயர் கல்வி அமைச்சுக் கூறியுள்ளது. பல்கலைக்கழகங்களில் கிருமி தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகளில்... [ மேலும் படிக்க ]

இந்திய கிரிக்கட் வீரர்களுக்கும் சந்தரப்பம் வழங்கப்பட வேண்டும் – சுரேஷ் ரெயினா!

Sunday, May 10th, 2020
சர்வதேச இருபதற்கு 20 போட்டிகளில் மத்திய தேசிய கட்டுப்பாடு எதுவும் இன்றிய நிலையில் இந்திய கிரிக்கட் வீரர்கள் பங்குகொள்வதற்கான சந்தரப்பம் வழங்கப்பட வேண்டும் என துடுப்பாட்ட வீரர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கட் பேரவையின் முக்கிய பதவிக்கு குமார் சங்கக்காரவை பரிந்துரைப்பது குறித்து ஆலோசனை!

Sunday, May 10th, 2020
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவை, சர்வதேச கிரிக்கட் பேரவையின் முக்கிய பதவி ஒன்றுக்கு பரிந்துரைப்பது குறித்து இலங்கை கிரிக்கட் ஆலோசித்து... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவிற்கு செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – பிரித்தானிய வானூர்தி சங்கம் அறிவிப்பு!

Sunday, May 10th, 2020
பிரித்தானியாவிற்கு, அந்த நாட்டு வாநூர்தி நிறுவனங்கள் மூலம் செல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என வாநூர்தி நிறுவனங்களின் சங்கம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு!

Sunday, May 10th, 2020
கொரோனா  தொற்று தொடர்பில் அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனை இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்... [ மேலும் படிக்க ]

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் சார்ந்த செயற்திட்டம் முன்னெடுப்பு – வடக்கிலும் விவசாயம் சார்ந்த செயற்திட்டத்திற்கான முன்மொழிவுகள் கோரல்!

Sunday, May 10th, 2020
சிறுகைத்தொழில் அமைச்சினூடாக இலங்கையின் 5 மாகாணங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் சார்ந்த செயற்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான திட்ட முன்மொழிவுகள்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டம் வழமைக்கு திரும்பினாலும் கொரோனா தொற்று அபாயத்திலிருந்து இன்னும் நீங்கிவிடவில்லை – யாழ். அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!

Sunday, May 10th, 2020
நாளை 11 ஆம் திகதியிலிருந்து யாழ். மாவட்டம் அரசாங்கம் மற்றும் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதுடன் அனைத்து செயற்பாடுகளும்... [ மேலும் படிக்க ]

நாளையதினம் பல்கலைக்கழகங்கள் ஆரம்பித்தாலும் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படமாட்டாது – உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, May 10th, 2020
எதிர்வரும் 11 ஆம் திகதி பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் தங்குமிடங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகள் அன்றையதினம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியுள்ளது – முடக்கல் நிலை தளர்த்தப்படுவதால் மீண்டும் பரவல் தோற்றும் என அச்சம்!

Sunday, May 10th, 2020
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியுள்ளது. அத்துடன் மரண எண்ணிக்கையும் 2 இலட்சத்துக்கு 77 ஆயிரத்தை கடந்துள்ளது. தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]