Monthly Archives: May 2020

மன்னார் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

Saturday, May 23rd, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் உயிலங்குளத்தில்  இன்று கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த... [ மேலும் படிக்க ]

பனைசார் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ் மாவட்ட சமாசம் கோரிக்கை!

Friday, May 22nd, 2020
மதுபானங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருந்த நிலையிலும் கள் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு சுகாதார தரப்பினர் அனுமதி அழிக்காதிருந்த நிலையில் அத்தொழிலை... [ மேலும் படிக்க ]

தொடரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வடமராட்சி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Friday, May 22nd, 2020
மருதங்கேணி மற்றும் தாளையடிப் பகுதி கடற்பரபுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழிலை தடுத்து நிறுத்தி தமது வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்திவைப்பு!

Thursday, May 21st, 2020
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் மீண்டும் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்துவதற்கான சூழல் உருவாகி வருவதால் சுகாதாரத்துறை பரிந்துரையை வழங்க முடியும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அறிவிப்பு!

Thursday, May 21st, 2020
தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளதால் அதற்கான சுகாதாரத்துறை பரிந்துரையை வழங்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க... [ மேலும் படிக்க ]

அமரர் செல்லப்பா உதயணனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் பிரந்திய முக்கியஸ்தர்கள் அஞ்சலிமரியாதை!

Thursday, May 21st, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் கட்சியின் ஜேர்மன் பிராந்திய செயற்பாட்டாளரும் அனைவராலும் அமைச்சர் என அன்பாக அழைக்கப்படும் அமரர் செல்லப்பா உதயணனின்... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளை பிற்போடுவது தொடர்பில் எதுவித தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை – கல்வி அமைச்சு !

Thursday, May 21st, 2020
நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எந்தவொரு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளனர் – இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா தெரிவிப்பு!

Thursday, May 21st, 2020
முப்படையினரால் நடத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை பூர்த்தி செய்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளதாக இராணுவத் தளபதி... [ மேலும் படிக்க ]

திருமணங்களை நடத்த புதிய நடைமுறை தொடர்பில் வெளியான செய்தியை மறுத்துள்ள சுகாதார அமைச்சு!

Thursday, May 21st, 2020
திருமணங்கள் தொடர்பில் புதிய ஒழுங்குவிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஏப்ரல் 27ஆம் திகதி வெளியிடப்பட்ட... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயக்கு எதிரான யுத்தம் பிரகடனம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 21st, 2020
டெங்கு தொற்றை நிறுத்துவதற்காக ஏடெஸ் நுளம்பைக் கட்டுப்படுத்தும் யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி... [ மேலும் படிக்க ]