நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்திவைப்பு!
Thursday, May 21st, 2020நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் மீண்டும் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை காலை 10 மணியளவில் இந்த விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் இன்று 4ஆவது நாளாகவும் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
புதிய சட்ட மா அதிபர் நியமனம்!
முகத்தை மறைக்கும் ஆடை தொடர்பில் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!
வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உதவி!
|
|