Monthly Archives: April 2020

தகவல்களை மறைப்பதனால் உரிய சிகிச்சை வழங்குவதில் பாரிய சிக்கல் நிலை உருவாகியுள்ளது – சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

Monday, April 27th, 2020
தகவல்களை மறைப்பதனால் கொரோனா பரவுவதனை கட்டுப்படுத்தவும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கும் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க... [ மேலும் படிக்க ]

IPL ஒத்திவைப்பு – 3,700 கோடி இழப்பு!

Monday, April 27th, 2020
இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ,பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து ஆண்டு தோறும் இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. 13... [ மேலும் படிக்க ]

சுகாதார அதிகாரிகள் சான்றிதழ் எதனையும் வழங்கவில்லை – தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Monday, April 27th, 2020
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆரோக்கியமான சூழல் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் சான்றிதழ் எதனையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விரைவில் அறிவிப்பார் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !

Monday, April 27th, 2020
தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வெளியே செல்லும் நடைமுறையானது ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் மேல்மாகாணத்துக்கே நடைமுறைப்பப்படுத்த... [ மேலும் படிக்க ]

பிரித்தானியா பேரிழப்பை சந்திக்கும் என முன்னணி விஞ்ஞானி நீல் பெர்குசன் எச்சரிக்கை!

Monday, April 27th, 2020
பிரித்தானியாவில் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்தும் நிலை ஏற்பட்டால் அது மேலதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என முன்னணி விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலண்டன் இம்பீரியல்... [ மேலும் படிக்க ]

நோயாளிகளின் கண்களில் கொரோனா தொடர்ந்து இருக்கும் – நிர்ணர்கள் எச்சரிக்கை!

Monday, April 27th, 2020
கொரோனா வைரஸின் தடயங்கள் நோயாளியின் மூக்கில் கண்டறியப்படாத சில நாட்களுக்குப் பின்னர் கண்களில் இருக்கக்கூடும் என்று அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு அறிக்கை இத்தாலியின்... [ மேலும் படிக்க ]

கல்லுண்டாயில் மலக்கழிவை கொட்ட முயற்சித்த தனியார் நிறுவனம் ஒன்றின் வாகனம் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படடைப்பு!

Monday, April 27th, 2020
மல்லாகம் நீதிமன்றின் உத்தரவை மீறி மலக்கழிவுகளை ஏற்றி வந்து கல்லுண்டாயில் வெளியில் கொட்டுவதற்கு முயற்சித்த தனியார் நிறுவனம் ஒன்றின் வாகனம் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாக ஒருபோதும் மாற்றப்படமாட்டாது – படையினரை தங்க வைக்கவே சில பாடசாலைகளை கேட்டுள்ளோம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Monday, April 27th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அச்சமடைய தேவையில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சில இடங்களில் கொரோனா நோயாளர்கள் அடையாளம்... [ மேலும் படிக்க ]

அடையாள அட்டை நடைமுறையை பின்பற்றுவது ஆபத்தானதானது – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Monday, April 27th, 2020
அடையாள அட்டையின் இறுதி எண்களின் அடிப்படையில் வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கும் நடைமுறையானது கொரோனா நோய்த்தொற்று பரவுகையை மேலும் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும் என... [ மேலும் படிக்க ]

கொவிட் – 19 A வகையான வைரேஸ் தொற்றே இலங்கையை தாக்கியுள்ளது – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவி அதிர்ச்சி தகவல்!

Monday, April 27th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உட்பட்டவர்களுக்கு கொவிட்-19 A வகையான வைரேஸ் தொற்றியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவினால் கண்டுபிடிப்பு... [ மேலும் படிக்க ]