Monthly Archives: April 2020

விம்பிள்டன் டென்னிஸ் இரத்து!

Friday, April 3rd, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. போட்டிகளில் மிக உயரியதான 134 ஆவது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29 முதல் ஜூலை 12 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சம்: துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அனுமதி!

Friday, April 3rd, 2020
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ... [ மேலும் படிக்க ]

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி!

Friday, April 3rd, 2020
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்திருந்தது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி டொலருக்கான விற்பனை பெறுமதி 192 ரூபா 80 சதமாக இருந்தது. கொரோனா... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டம் : மீறிய குற்றச்சாட்டில் 10,039 பேர் கைது – பொலிஸ் தலைமையகம்!

Friday, April 3rd, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 10 ஆயிரத்து 39 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்... [ மேலும் படிக்க ]

பொது தேர்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!

Friday, April 3rd, 2020
பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறியுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசியலமைப்பின்படி... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: நிலைமை மோசமடைந்தால் பிரித்தானியாவில் புதிய அறிவுறுத்தல்!

Friday, April 3rd, 2020
கொரோனாவால் சுகாதார அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிக்க முடியாதபட்சத்தில் பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்திடமிருந்து மருத்துவர்களுக்கு புதிய நெறிமுறை வழிகாட்டுதல்... [ மேலும் படிக்க ]

மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

Friday, April 3rd, 2020
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட்டத்திலுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது... [ மேலும் படிக்க ]

கொரோனா : இலங்கையில் 4வது நபர் மரணம்!

Friday, April 3rd, 2020
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் ஒரு நபர் உயிரிழந்துள்ளார். கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா: அமெரிக்காவில் 93,000 பேர் உயிரிழக்கலாம் – எச்சரிக்கும் நியூயார்க் ஆளுநர்!

Friday, April 3rd, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 93 ஆயிரம் பேரும், நியூயார்க்கில் 16 ஆயிரம் பேரும் இறக்கக்கூடும் என நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவால்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று : இலங்கையில் 150 ஐ எட்டியது!

Thursday, April 2nd, 2020
இலங்கையில் இன்று மேலும் 2 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொத்தமாக இதுவரை 150 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 21... [ மேலும் படிக்க ]