கொரோனா அச்சம்: துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அனுமதி!
Friday, April 3rd, 2020கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ பாதுகாப்பு பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
துருக்கியர்கள் விசா இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் பயணிக்க பரிந்துரை!
பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து : பெருவில் 36 பேர் பலி?
இலங்கையில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று – வயதுடைய பெண்ணொருவர் மரணம்!
|
|