Monthly Archives: April 2020

இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கள் உடனடியாக அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள் – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்!

Saturday, April 4th, 2020
கொரோனா தொற்று சர்ச்சைக்குரிய யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கள் தங்களை உடனடியாக தம்மை... [ மேலும் படிக்க ]

வருமானம் அற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 5 ஆயிரம் ரூபா – யாழ் அரச அதிபர்!

Saturday, April 4th, 2020
கொரானா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் யாழ். மாவட்டத்தில் எதுவித வருமானமும் அற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உடனடி... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்: உங்கள் வயதான பெற்றோர்களுக்கு தெளிவூட்டுங்கள் – ஜனாதிபதி!

Saturday, April 4th, 2020
உங்கள் வயதான பெற்றோர்களுக்கும், உங்களுக்குத் தெரிந்த எந்தவொரு வயதானவர்களுக்கும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு நடைமுறையால் வெளி மாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த ஊர் திரும்ப அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Saturday, April 4th, 2020
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காக சென்று மீளவும் தமது சொந்த... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை: நடைமுறைக்கு வந்தது யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனை !

Saturday, April 4th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு நடைமுறையை தொடர்வதற்கு ஆலோசனை!

Saturday, April 4th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை, இம்மாதம் முடிவடையும் வரையிலும் தொடர்ச்சியாக அமுல்படுத்த அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

அடுத்த வரும் நாட்கள் இலங்கைக்கு தீர்மானம் மிக்க நாட்கள் இருக்கும் – அரச மருத்து அதிகாரிகள் சங்கம்!

Saturday, April 4th, 2020
கடந்த சில நாட்களில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரொனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த வரும் நாட்கள் இலங்கைக்கு தீர்மானம் மிக்க... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்று: அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை!

Saturday, April 4th, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் நடவடிக்கையின் கீழ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை – பொலிஸார்!

Saturday, April 4th, 2020
காவல்துறை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் தற்போது... [ மேலும் படிக்க ]

முகக்கவச ஏற்றுமதியை தடை செய்த அமெரிக்கா – தவறு என்கிறார் கனேடிய பிரதமர்!

Saturday, April 4th, 2020
கனடாவுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் என் 95 ரக முகக்கவசங்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யுமாறு அமெரிக்க அரசாங்கம் கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முகக்கவசங்களை... [ மேலும் படிக்க ]