Monthly Archives: April 2020

நாளை தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம்..!

Sunday, April 5th, 2020
நாடுமுழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம், 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், குறித்த மாவட்டங்களில் நாளை பிற்பகல் 2... [ மேலும் படிக்க ]

கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!

Sunday, April 5th, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் கடந்துள்ள நிலையில் 75 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த 24... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் இந்திய பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே முக்கிய கலந்துரையாடல்!

Sunday, April 5th, 2020
கொரோனாவை கட்டுப்டுத்துவது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

வேகமாக பரவும் கொரோனா :அமெரிக்காவில் ஒரே நாளில் 1480 பேர் பலி!

Sunday, April 5th, 2020
இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,480 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசெம்பர்... [ மேலும் படிக்க ]

கொரோனா: தப்பிக்க மருத்துவ நிபுணர்கள் விடுக்கும் கோரிக்கை!

Sunday, April 5th, 2020
முகக்கவசம் அணிந்தால் கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக செக் குடியரசு வைத்திய நிபுணர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்வதென்றாலும்,... [ மேலும் படிக்க ]

நிர்க்கதியானவர்கள் வீடு திரும்ப புதனன்று தீர்வு – அமைச்சரவையில் கோரிக்கை வைக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 5th, 2020
நாட்டில் தற்போது நிலவும் ஊரடங்கு சட்ட நடைமுறையால் தமது சொந்த ஊர்களுக்கு மீளவும் திரும்ப முடியாது நிர்க்கதியாக உள்ளவர்கள் வீடு திரும்புவதற்கான தீர்வுகளைக் காண்பதற்கு கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

Sunday, April 5th, 2020
தற்போது உலகில் மனித உயிர்களை அதிகளவில் காவுகொண்டுவரும்  நோயான கொரோனா நோய் கட்டுப்படுத்த முடியாதளவு வேகமாக பரவி வருவதை அடுத்து அதை குணப்படுத்தும் மருந்துகளையும், தடுப்பு... [ மேலும் படிக்க ]

கொரோனா நிவாரணங்கள் அரசியலாகக் கூடாது – தேர்தல் ஆணைக்குழு!

Sunday, April 5th, 2020
மனித உயிர்காவி நோயான கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் சில அரசியல்வாதிகள், நிவாரணங்களை வழங்கும் போது, அதனை... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவு : பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Sunday, April 5th, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கிய பின்னரே ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின்... [ மேலும் படிக்க ]

அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம் — ஜனாதிபதி கோட்டாபய!

Sunday, April 5th, 2020
இலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக... [ மேலும் படிக்க ]