கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!
Sunday, April 5th, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் கடந்துள்ள நிலையில் 75 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த 24 மணித்தியலாங்களில் கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
Related posts:
வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளின் நீளத்தைக் குறைக்க நடவடிக்கை!
பூமியில் விலையுயர்ந்த நிலவு மண் கண்டுபிடிப்பு!
இந்தியாவின் எதிர்கால போர்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்து ஆய்வு செய்ய புதிய குழு நியமனம்!
|
|
|


