கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!
Sunday, April 5th, 2020இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் கடந்துள்ள நிலையில் 75 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த 24 மணித்தியலாங்களில் கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
Related posts:
நாடாளுமன்ற கைகலப்பு விவகாரம் - விசேட குழுவை நியமித்தார் சபாநாயகர்!
புதிய வகை ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை - பிரபல மருத்துவ நிபுணர் ககன் தீப் ...
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் - பிரதமருக்கு இடையில் கலந்துரையாடல்!
|
|