கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!
Sunday, April 5th, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் கடந்துள்ள நிலையில் 75 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த 24 மணித்தியலாங்களில் கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
Related posts:
மீண்டும் தாக்குதல் நடைபெறலாம் - பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை!
பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அதிகாரிகள் தடையாகவுள்ளனர் - மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல...
விவசாயம் மற்றும் சேவை வழங்கலில் மட்டுமல்லாது கைத்தொழில் துறையிலும் நாட்டை அபிவிருத்தி செய்வது இலக்கு...
|
|
|


