Monthly Archives: April 2020

கொரோனா தீவிரமடைந்தால் பெரும் சிக்கலாகி விடும் – யாழ்.மாவட்ட நிலைமை குறித்து மருத்துவர் தேவநேசன் எச்சரிக்கை!

Tuesday, April 7th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று இனித் தீவிரமடைந்தால் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் என யாழ்ப்பாணம் பிராந்திய... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு நேரத்தில் கைதானோர் எண்ணிக்கை 15,273ஆக உயர்வு – பொலிஸ் ஊடகப் பிரிவு!

Tuesday, April 7th, 2020
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேர  காலப்பகுதியினுள் 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இக்காலப்பகுதியில் 104 வாகனங்களும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178ஆக உயர்வு – சுகாதார பிரிவு!

Tuesday, April 7th, 2020
இலங்கையில் கொரோன வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மாலை மேலும் இரண்டு புதிய நோயாளர்கள் அடையாளம்... [ மேலும் படிக்க ]

“NARA” மற்றும் NAQDA நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அவசர பணிப்புரை!

Monday, April 6th, 2020
கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய நீரியல் வளங்கள் ஆராட்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவகம் – ( “நாரா - “NARA”)  மற்றும் இலங்கை தேசிய நீர்வாழ்’ உயிரின... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை கூட்டவேண்டிய அவசியம் இல்லை – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா!

Monday, April 6th, 2020
நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கோ அல்லது பழைய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கோ எந்த தேவையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை – மன்னார் நானாட்டானில் சதொச விற்பனை நிலையம் திறப்பு!

Monday, April 6th, 2020
மன்னார் நானாட்டான் பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவை கருதி கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் புதிதாக சதொச விற்பனை நிலையம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : அடுத்த வாரத்தில் சுமார் 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற வாய்ப்பு – யாழ்ப்பாணத்தில் நேற்றும் பதிவு இல்லை!

Monday, April 6th, 2020
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்ட 12 கொரோனா நோயாளர்களில் 8 பேர் தொடர்பான தகவல்களை சுகாதார துறை பணிப்பாளர் அனில் ஜாசிங்க... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் மீண்டும் நடைமுறைக்கு வந்தது ஊரடங்கு – யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் வைரஸ் தொற்று பரவும் அபாயம் மிக்க வலயங்களாக பிரகடனம் – ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு!

Monday, April 6th, 2020
கொழும்பு, கம்பஹா களுத்துறை புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஆறு மாவட்டங்களும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் மிக்க வலயங்களாக பிரகடனபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

அறிகுறி தெரியாது : கொரோனா தொற்றியிருக்கும் – பெற்றோர்களுக்கு விசேட அறிவிப்பு!

Monday, April 6th, 2020
நோய் அறிகுறி தென்படாத சிறுவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க கூடும் என சிறுவர்களுக்கான நோய் தொடர்பான விஷேட நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன்காரணமாக வைரஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான விலங்கினம்!

Monday, April 6th, 2020
முதன்முறையாக கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான விலங்கினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க நியூயோர்க்கில் அமைந்துள்ள புரோன்ஸ் விலங்கியல்சாலையில் உள்ள மலாயன் இன பெண் புலி... [ மேலும் படிக்க ]