Monthly Archives: April 2020

அடுத்த இரு வாரங்களும் அவதானம் மிக்கது – விசேட மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள்!

Wednesday, April 8th, 2020
கொரோனா வைரசின் இரண்டாம் கட்ட வீரியமான செயற்பாட்டை எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் எதிர்பார்ப்பதவும் அதனால் அதை கட்டுப்படுத்த முழுவீச்சில் செயற்பட வேண்டும் எனவும் விசேட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி விசேட செயலணியின் விசேட தீர்மானங்கள்!

Wednesday, April 8th, 2020
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தலைமையிலும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின்  நேற்று... [ மேலும் படிக்க ]

மரண விசாரணை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பாதுகாப்பு உடைகள் வேண்டும் – திடீர் மரண விசாரணையாளர் தொடர்பு அதிகாரி!

Wednesday, April 8th, 2020
தீடீர் மரண விசாரணையாளர்களுக்கு பாதுகாப்பு உடைகளை வழங்கப்பட வேண்டும் என திடீர் மரண விசாரணையாளர் தொடர்பு அதிகாரி மொகமட் பசிர் தெரிவிப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோய்... [ மேலும் படிக்க ]

கொரோனா மருந்து தொடர்பில் அவமானம் – ட்டிரம்ப் !

Wednesday, April 8th, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு ஏறத்தாழ 25 கோடி மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தும் கூட கொரோனா வைரஸ் தன் ஆதிக்கத்தை நிறுத்தாமல் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

கொரோனாவை முழுமையாக ஒழிப்பேன்- அரசியல் இனம் மதம் என்ற பேதங்கள் கிடையாது – பிரதமர் மஹிந்த விசேட உரை!

Wednesday, April 8th, 2020
நீண்ட காலம் எடுத்துக்கொள்ளாமல் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி அதை விரைவில் நிச்சயம் அழித்துக்காட்டுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போது இவ்வாறு... [ மேலும் படிக்க ]

நாட்டு நிலைமைகள் குறித்து பிரதமரின் விசேட உரை இன்று!

Tuesday, April 7th, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட அறிக்கையானது இன்று இரவு 7.45 மணிக்கு அனைத்துத் தொலைக்காட்சி... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து பிரதமர் விரைவில் குணமடைய வேண்டும் – பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, April 7th, 2020
கொரோனா தொற்றுறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் ஊடரங்கு : 16 ஆயிரத்து 124 பேர் கைது – பொலிஸ் ஊடக பிரிவு!

Tuesday, April 7th, 2020
கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்காக அரசாங்கத்தால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை மீறிய 16 ஆயிரத்து 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

அம்புலன்ஸ் மறுப்பு : இளைஞன் பரிதாப பலி – அராலியில் சம்பவம்!

Tuesday, April 7th, 2020
பொது சுகாதார பரிசோதகரின் பொறுப்பற்ற செயலால் அநியாயமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அராலியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அராலி மத்தி, ஊரத்தியைச் சேர்ந்த 30 வயதுடைய... [ மேலும் படிக்க ]

தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ள சலுகை!

Tuesday, April 7th, 2020
இணைய வசதிகளை முடிவுமானளவு நாட்டு மக்களுக்கு வரையறையின்றி வழங்க நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். கொவிட் 19 செயலணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான... [ மேலும் படிக்க ]