நாடு முழுவதும் ஊடரங்கு : 16 ஆயிரத்து 124 பேர் கைது – பொலிஸ் ஊடக பிரிவு!

Tuesday, April 7th, 2020

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்காக அரசாங்கத்தால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை மீறிய 16 ஆயிரத்து 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் இன்று மதியம் 12 மணிவரை 4 ஆயிரத்து 064 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தினை மீறிய 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 73 வாகனங்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: