டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!
Thursday, April 6th, 2023வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 19 ஆயிரத்து 877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மார்ச் மாதத்தில் 5,109 பேரும் பெப்ரவரியில் 6,383 பேரும் ஜனவரியில் 7,393 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்கள் 11 ஆயிரத்து 827 பேர் பதிவாகியிருந்ததாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாதுகாப்பற்ற புகையிரத போக்குவரத்து கடவை பணியாளர்கள் பணி பகிஷ்கரிப்பு!
ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!
யாழ்ப்பாணத்தில் இன்று கூடியது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு – மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வு!
|
|