டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!
Thursday, April 6th, 2023
வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 19 ஆயிரத்து 877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மார்ச் மாதத்தில் 5,109 பேரும் பெப்ரவரியில் 6,383 பேரும் ஜனவரியில் 7,393 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்கள் 11 ஆயிரத்து 827 பேர் பதிவாகியிருந்ததாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பெண் தொழிலாளர்களின் அதிகரிப்பு நீண்ட பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்!
மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்படும்!
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்திய சீனா !
|
|
|


