Monthly Archives: April 2020

கொரோனா தொற்றிலிருந்து வழமைக்கு திரும்பிய வுஹான் நகரம்!

Wednesday, April 8th, 2020
கொரோனா வைரஸ் தொற்று உருவெடுத்த சீனாவின் வுஹான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 76 நாட்களாக முற்று முழுதாக வெளிநகர தொடர்புகள்... [ மேலும் படிக்க ]

நிலைகுலைந்தது அமெரிக்கா : ஒரே நாளில் இரண்டாயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்!

Wednesday, April 8th, 2020
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 2015 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,846 ஆக... [ மேலும் படிக்க ]

பெரும் சோகத்தில் பிரான்ஸ்: கொரோனா தொற்றால் ஒருநாளில் 1417 பேர் உயிரிழப்பு!

Wednesday, April 8th, 2020
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஒரே நாளில் ஆயிரத்து 417 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்ஸில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சை: இலங்கைக்கு பெருந்தொகை மருந்துகளை அனுப்பியது இந்தியா!

Wednesday, April 8th, 2020
கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள இலங்கைக்கு இந்தியா அரசு 10 தொன் எடையைக் கொண்ட அத்தியாவசிய மருந்துப்பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் திட்டத்தின்கீழ்... [ மேலும் படிக்க ]

பண பரிமாற்ற சேவைகளை வீடுவீடாக வழங்க நடவடிக்கை!

Wednesday, April 8th, 2020
எல்லைத்தாண்டிய நாணய பண இயக்கம் மற்றும் கொடுப்பனவுகளில் முன்னணியில உள்ள வெஸ்டன் யூனியன் மற்றும் எம்.எம்.பி.எல் மாஸ்டர் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் பண பரிமாற்றங்களை வீடுவீடாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளி தேறிவருகின்றார் – போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!

Wednesday, April 8th, 2020
யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளியின் உடல்நிலை தேறி வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதுடன் அவர் அடுத்த வாரமளவில்... [ மேலும் படிக்க ]

இலங்கையிலும் திடீரென அதிகரித்துச் செல்லுவும் கொரோனா நோயாளர் எண்ணிக்கை!

Wednesday, April 8th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதன்படி நேற்றும் மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்த தரப்பினர்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் புதிய நடை – அரசாங்கம்!

Wednesday, April 8th, 2020
நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைக்காக ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை: எவருக்கும் தொற்று இல்லை!

Wednesday, April 8th, 2020
யாழ்ப்பாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று சந்தேக நபர்களுக்கான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பதினெட்டுப் பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சமடைய வேண்டாம் – மருத்துவர் சத்தியமுர்த்தி !

Wednesday, April 8th, 2020
கடுமையான நோய்ப் பாதிப்புக்குள்ளாகியவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கட்டாயம் வரவேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தனியான பிரிவில்... [ மேலும் படிக்க ]