இலங்கையிலும் திடீரென அதிகரித்துச் செல்லுவும் கொரோனா நோயாளர் எண்ணிக்கை!
Wednesday, April 8th, 2020இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இதன்படி நேற்றும் மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 187ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே 6 பேர் இலங்கையில் இந்நோயல் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்தேவி மீது கல்வீச்சுத் தாக்குதல் ஓட்டுநர் காயம்!
ஜனவரிமுதல் தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும்!
இன்று கோட்டாபயவை போ என்பவர்கள் நாளை உங்களையும் கூறுவார்கள் - ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பத...
|
|