Monthly Archives: April 2020

தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமுலானது – நாளைமுதல் விஷேட நடைமுறை!

Thursday, April 9th, 2020
அபாயம் மிக்க வலயங்கள் என இனங்காணப்பட்ட கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கு இன்று 10 மணி நேரம் ஊரடங்கு சட்டம்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்: 500 மில்லியன் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி – ஐ.நா!

Thursday, April 9th, 2020
கொரோனா தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் 500 மில்லியன் மக்கள் வறுமையில் பாதிக்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த 30 வருடங்களின் பின்னர்... [ மேலும் படிக்க ]

போராடும் உலக நாடுகள் – கொரோனா தொடர்பில் இலங்கையர்களுக்கு சற்று மன நிம்மதி !

Thursday, April 9th, 2020
உலகில் பல நாடுகள் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராடி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ன. அமெரிக்கா,... [ மேலும் படிக்க ]

ஸ்பெயினை ஆட்டிப்படைக்கும் கொரோனா: இதுவரை 14 ஆயிரத்து 792 பேர் பலி!

Thursday, April 9th, 2020
அமெரிக்காவைவிட ஸ்பெயினில் அதிகமானோர் கோரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.. புள்ளிவிபரங்களின் பிரகாரம் ஸ்பெயினில் இதுவரை 14 ஆயிரத்து 792 பேர் உயிரிழந்துள்ளனர்,... [ மேலும் படிக்க ]

பெருமளவு தனியார் துறை ஊழியர்கள் தொழிலை இழக்கும் ஆபத்து!

Thursday, April 9th, 2020
தீவிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனியார் துறைகளில் பணியாற்றும் பல இலட்சம் பேர் தொழில் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊழியர்களின் தொழில்... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்தில்!

Thursday, April 9th, 2020
ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராயர் இல்லத்தினால் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் தாக்கத்தின்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் :சீனாவின் வுஹான் நகரத்தில் மீண்டும் இருவர் உயிரிழப்பு!

Thursday, April 9th, 2020
சீனாவில் கொரோனா ரைஸ் தொற்று ஆரம்பித்த வுஹான் நகரம் அமைந்துள்ள ஹூபாய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இரண்டு பேர் மரணமாகினர். இந்த இரண்டு மரணங்களும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் – அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, April 9th, 2020
அரசாங்கத்தின் சரியான தீர்மானங்களினால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முடிந்தது என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம்,... [ மேலும் படிக்க ]

தீவிரமடையும் கொரோனா – இலங்கையில் 20 நாட்களின் பின்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளி!

Thursday, April 9th, 2020
கொரோனா வைரஸ் உடம்பிற்குள் நுழைந்த பின்னர் நோய் அறிகுறிகள் ஏற்பட 10 நாட்கள் ஆகும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும் தற்போது அது மாற்றமடைந்துள்ளது. அத்துடன் சிலருக்கு 20 நாட்களின்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றா? – சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Thursday, April 9th, 2020
யாழ்ப்பாணம் வடமராட்சி - கிழக்கு, ஆழியவளையைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]