Monthly Archives: April 2020

பிரித்தானிய போரிஸ் ஜான்சன் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்!

Friday, April 10th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இலண்டனில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவுக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: இந்தியாவில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது!

Friday, April 10th, 2020
 இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு !

Friday, April 10th, 2020
ETI நிதி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும்   முறைகேடுகள் மற்றும்  நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்ட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பில் மருத்துவ நிபுணர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

Friday, April 10th, 2020
கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதிக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது இதுவரை கொரோனா வைரஸை... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் கொரோனா கட்டுப்பாட்டில் வரும் – இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் !

Friday, April 10th, 2020
 “சுகாதாரத் தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளின்படி பொதுமக்கள் செயற்படுவார்களாயின், இம்மாத இறுதிக்குள் கொரோனா பரவலை முற்றாகத் தடுக்கலாம் என இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்... [ மேலும் படிக்க ]

நாளுக்கு நாள் அமெரிக்காவை மிரட்டுகிறது கொரோனா – அதிர்ச்சியில் அரசு!

Friday, April 10th, 2020
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது 16  இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என... [ மேலும் படிக்க ]

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி – மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை!

Friday, April 10th, 2020
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் விரைவான தேய்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு நாணயம் இலங்கையில் இருந்து வெளியேறாது இருக்க மத்திய... [ மேலும் படிக்க ]

அகதி அந்தஸ்து கோரியவர்களுக்காக பிரித்தானிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

Friday, April 10th, 2020
உலகளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்க சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் குடிவரவாளர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸிடமிருந்து இலங்கை தப்பியது எப்படி? – அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள்!

Friday, April 10th, 2020
இலங்கையில் நிலவும் காலநிலை காரணமாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து இலங்கையை காப்பாற்ற... [ மேலும் படிக்க ]

பிராந்திய நாடுகளிலிருந்து கொரோனா நோயாளிகள் இலங்கைக்குள் நுழையும் ஆபத்து – புலனாய்வு பிரிவு!

Friday, April 10th, 2020
பிராந்திய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இலங்கைக்குள் இரகசியமாக நுழைவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் சந்தேகத்திடமான படகுகள்... [ மேலும் படிக்க ]