Monthly Archives: April 2020

எதிர்பார்த்தளவு கொரோனா தொற்று வடக்கில் ஏற்படவில்லை – சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Saturday, April 18th, 2020
வடக்கில் கொரோனா நோய்த் தொற்று வீரியமாக இருக்கும் என்று நம்பினோம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. அத்துடன் வடக்கில் தொற்று அதிகரித்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

இடைநிறுத்திய பணி இன்றுமுதல் மீண்டும் முன்னெடுக்கின்றது – துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு எட்டியதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவிப்பு!

Saturday, April 18th, 2020
இடைநிறுத்தப்பட்ட குறைந்த வருமானம் பெறுவோருக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் பணியினை, மீள ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் அபாய கட்டத்தை கடந்தது இலங்கை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, April 18th, 2020
கொரோனா வைரஸால் ஏற்பட்ட அபாய காலத்தை இலங்கை கடந்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனாவைக்... [ மேலும் படிக்க ]

நிறுத்தப்பட்டுள்ள பொதுப்போக்குவரத்து சேவை ஏப்ரல்’ 20 முதல் ஆரம்பம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் துறைசார் தரப்பினர் கூடி தீர்மானம்!

Friday, April 17th, 2020
ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் அரச, தனியார் போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ன.. பொது போக்குவரத்து சேவைகளை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இன்றும் நால்வர் இனங்காணப்பட்டனர்!

Friday, April 17th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் குறித்த நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 242 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று... [ மேலும் படிக்க ]

சுவிஸ் போதகர் ஊடாகவே யாழ்ப்பாணத்தில் 17 பேருக்கும் தொற்று – குழப்பமடைய வேண்டாம் என்கிறார் பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

Friday, April 17th, 2020
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது. வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. எனவே மக்கள்... [ மேலும் படிக்க ]

வவுனியாவிலுள்ள அரியாலை ஆராதனைக்கு சென்றவர்களிற்கு இரண்டாம் கட்ட பரிசோதனை!

Friday, April 17th, 2020
வவுனியாவில் கொரோனோ வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் சேகரிக்கும் செயற்பாடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார வைத்திய அலுவலகத்தால் இரண்டாம்... [ மேலும் படிக்க ]

இலங்கை கொரோனா தொற்றை எதிர்கொள்ள சீன அரசாங்கம் மருத்துவ உதவி : 6 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான உபகரணங்கள் இலங்கை வந்தடைந்தது!

Friday, April 17th, 2020
கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக சீனாவினால் இலங்கைக்கு வழஙங்கப்படவள்ள மருத்துவ உதவிப் பொருட்களில் சுமார் 6 இலட்சம் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியுடைய மருத்துவ நிவாரணப்... [ மேலும் படிக்க ]

“கொரோனா ஒழிப்பதற்கான பாதையில் இலங்கை”- சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு அறிக்கை கையளிப்பு!

Friday, April 17th, 2020
“கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான பாதையில் இலங்கை” என்ற பெயரில் சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ஊரடங்கு சட்டத்தை... [ மேலும் படிக்க ]

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு காலவகாசம் – அமைச்சர் மகிந்த அமரவீர!

Friday, April 17th, 2020
சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் மார்ச் 10 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 15 ஆம் திகதிகளில் நிறைவடையும் சாரதி... [ மேலும் படிக்க ]