Monthly Archives: April 2020

நாடு முழுவதும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரும் களத்தில் – ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்!

Thursday, April 23rd, 2020
நாடு முழுவதிலும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் 24 ஆம் திகதி முடக்கப்படும் நாட்டை மீளவும் 27ஆம் திகதி திறக்க முடியாமல் போய்விடும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !

Thursday, April 23rd, 2020
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதால் எதிர்வரும் நாட்கள் மிகவும் ஆபத்தான மாறியுள்ளதாக அரச வைத்திய... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸின் தீவிரம் இலங்கையில் இன்னும் தணியவில்லை – சுகாதார அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

Thursday, April 23rd, 2020
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நாட்டிற்காகவும், தங்களின் பிள்ளைகளுக்காகவும் சுகாதார பிரிவு வழங்கும் ஆலோசனைகளை... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பான முறையில் எடுத்துவரப்படவில்லை: கொழும்பிலிருந்து வந்த தபால்களை விநியோகிக்க மறுத்து யாழ் தபாலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Thursday, April 23rd, 2020
யாழ்ப்பாண தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தமக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறி அன்றையதினம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிப்புறக்கணிப்பில்... [ மேலும் படிக்க ]

சட்ட வல்லமைகளை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல: நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுங்கள் – வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா தெரிவிப்பு!

Wednesday, April 22nd, 2020
அரசியலமைப்பு அல்லது சட்டவாக்கத்தில் உள்ள நுணுக்கங்களை வைத்து சட்டரீதியாக தமது ஆளுமைகளை அல்லது தனிப்பட்ட சட்ட வல்லமைகளை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முகக்கவசங்கள் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் – சுகாதார தரப்பினரிடம் யாழ்ப்பாண நலன்விரும்பிகள் கோரிக்கை!

Wednesday, April 22nd, 2020
சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது பொது வெளிகளில் விற்பனை செய்யப்படும் முகக்கவசங்கள் மக்களுக்கு ஆபத்துக்களை விழைவிக்கும் அபாயங்கள் காணப்படுவதால் அத்தகைய முறைதவறிய விற்பனைகளை... [ மேலும் படிக்க ]

360 பேருக்கு மட்டும் பரிசோதனை செய்துவிட்டு ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று இல்லை என்று கூறிவிட முடியாது – எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Wednesday, April 22nd, 2020
ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணம் சுமார் மாவட்டத்தில் 360 க்கும் மேற்பட்டோருக்கு மட்டும் கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டுவிட்டு யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று இன்னும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- கட்டுப்படுத்துவதற்கான விஷேட செயலணி சுகாதார அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை!

Wednesday, April 22nd, 2020
இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் இன்றும் 12 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா... [ மேலும் படிக்க ]

இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் உச்சத்தை நெருங்கவில்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே எச்சரிக்கை!

Wednesday, April 22nd, 2020
கொரோனா வைரஸ் ஆபத்து முடிவுக்கு வந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானாலும் இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் உச்சத்தை நெருங்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

ஆபத்து இல்லாத மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கு சுற்றறிக்கை !

Wednesday, April 22nd, 2020
கொரோனா ஆபத்து இல்லாத மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளதாக என பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]