Monthly Archives: March 2020

எமது பயணத்திற்கு மக்களும் பக்கபலமாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 9th, 2020
பதவி ஆசைக்கான உசுப்பேற்றல்களுக்கும் ஜதார்த்தமற்ற சிந்தனைகளுக்கும் எடுபடாமல் மக்கள் படுகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளுக்கு தீர்வைக்காணும் முயற்சிகளை மேற்கொள்ளும் எமது... [ மேலும் படிக்க ]

தவறான வழிநடத்தலிலிருந்து விடுபட்டு சரியான வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் – முல்லையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 9th, 2020
நாற்காலி கனவுகளுடன் இருப்பவர்களதுதேசியம் என்ற தவறான வழிநடத்தலிலிருந்து விடுபட்டு சரியான வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் உங்கள் ஒவ்வொருவரதும் எதிர்காலத்தை வளமானதாக்கி தருகின்றேன்... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்களின் சமூக வலைத்தளங்களை கண்காணிபப்பு!

Monday, March 9th, 2020
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சமூக வலைத்தள கணக்குகளை கண்காணிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்... [ மேலும் படிக்க ]

ஆளுநர்களுக்கு மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள கடுமையான உத்தரவு!

Monday, March 9th, 2020
எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மாகாண ஆளுநர்கள் எந்தவொரு தேர்தல் பிரசாரங்களிலும் பங்கேற்கக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார் ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

தகுதியானர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு – ஜனாதிபதி !

Monday, March 9th, 2020
மக்கள் வாழக் கூடிய பாதுகாப்பான நாட்டினை கட்டியெழுப்புவதற்காக அரச பதவிகளில் தகுதியானவர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரச... [ மேலும் படிக்க ]

அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

Monday, March 9th, 2020
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. பருவப்பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படும் காலம் வரை இந்த வானிலை தொடரும் எனவும்... [ மேலும் படிக்க ]

இலங்கை – குவைத்திற்கு இடையிலான விமான சேவைகள் இரத்து!

Monday, March 9th, 2020
இலங்கை மற்றும் குவைத்திற்கு இடையிலான அனைத்து விமான பயணங்களையும் ஒரு வார காலத்திற்கு இரத்துசெய்ய குவைத் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி மார்ச் 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர்!

Monday, March 9th, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தேவையான நிதியை அரசாங்கம் விடுவித்திருப்பதாக நாயகம் சமன் ரட்நாயக்க... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளையுடன் நிறைவு!

Monday, March 9th, 2020
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி இன்றுடன்ன் (9) நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இணையத்தளத்தின் ஊடாக... [ மேலும் படிக்க ]

5 ஆவது முறையாக உலக கிண்ணம் அவுஸ்திரேவியாவிற்கு!

Monday, March 9th, 2020
மகளிர் 20 ஓவர் உலக கிண்ணத்தை 5 ஆவது முறையாகவும் அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது. மகளிர் 20 ஓவர் உலக கிண்ண இறுதிப் போட்டி இன்று மெல்போர்னில் இடம்பெற்றது.நாணய சுழற்சியை வென்ற... [ மேலும் படிக்க ]