Monthly Archives: March 2020

இழுத்து மூடுவதே சிறந்தது -மஹெல ஜெயவர்தன!

Tuesday, March 17th, 2020
இலங்கையை இழுத்து மூடுவதே சிறந்தது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹெல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ள நிலையில் இவர் இந்த கருத்தை... [ மேலும் படிக்க ]

இரு வாரங்களுக்கு முடங்குகின்றது மலேசியா!

Tuesday, March 17th, 2020
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில், மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதையும், வெளிநாட்டவர் மலேசியாவுக்குள் நுழைவதையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்போவதாக மலேசியா... [ மேலும் படிக்க ]

முக கவசங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது மீள் ஏற்றுமதி செய்யவோ கூடாது – பாதுகாப்பு அமைச்சு!

Tuesday, March 17th, 2020
மார்ச் மாதம் முதலாம் திகதி முதுல் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ளவர்கள் தம்மை உடனடியாக அருகிலுள்ள... [ மேலும் படிக்க ]

நியாயமற்ற வகையில் தமக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – அமைசர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ். நகர உணவக உரிமையாளர்கள் முறையிடு!

Tuesday, March 17th, 2020
திட்டமிடப்பட்டு நியாயமற்ற வகையில் தமக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். நகர உணவக உரிமையாளர்கள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வறிய மக்கள் வாழும் கிராமங்களுக்கு வலிந்து செய்து சேவையாற்றுபவர் டக்ளஸ் தேவானந்தா – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Tuesday, March 17th, 2020
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரிவர நிறைவேற்றினார்களா? என சிந்திக்க வேண்டிய காலம் கனிந்து வந்துள்ளதாக ஈழ மக்கள் ஜயநாயகக்... [ மேலும் படிக்க ]

உல்லாசக் கடற்கரைக்கு வருவதை தவிருங்கள் – வேலணை பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!

Tuesday, March 17th, 2020
கொரோனா வைரஸி நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து வேலணை சாட்டி உல்லாச கடற்கரைக்கு வருவோர் அதனை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் நமசிவாயம்... [ மேலும் படிக்க ]

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை மீண்டும் செயற்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்!

Monday, March 16th, 2020
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை விரைவில் மீண்டும் ஆரம்பித்து வைப்பதற்கும் ஒலுவில் துறைமுகத்தின் உருவாக்கத்;தினால் கடலரிப்பு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினை... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Monday, March 16th, 2020
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக இணையத்தள மூலம் விண்ணப்பிக்கும் கால எல்லை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித... [ மேலும் படிக்க ]

மறு அறிவித்தல் வரை அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன – பரீட்சைகள் ஆணையாளர்!

Monday, March 16th, 2020
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கபடவிருந்த பல பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் மார்ச் 31 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

உலகை உலுக்கிய குழந்தை அய்லான் குர்தியின் மரணம் – 3 பேருக்கு 125 ஆண்டு சிறை!

Monday, March 16th, 2020
உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில்... [ மேலும் படிக்க ]