Monthly Archives: March 2020

2021 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி: புதிய திகதி அறிவிப்பு!

Tuesday, March 31st, 2020
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடம் ஜூலை 23 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்!

Tuesday, March 31st, 2020
நாட்டில் காணப்படும் நிலைமை காரணமாக மக்களின் தொலைபேசி, இணையத்தளம் மற்றும் தொலைக்காட்சி இணைப்புகளை துண்டிக்காது வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தொலைத் தொடர்புகளை... [ மேலும் படிக்க ]

கொரோனா : பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது – வேர்ல்ட் மீற்றர் இன்ஃபோ இணையத்தளம்!

Tuesday, March 31st, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 39 ஆயிரத்து 385ஆக அதிகரித்துள்ளதாக வேர்ல்ட் மீற்றர் இன்ஃபோ இணையத்தளம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

சில சேவைகள் வழமைக்கு திரும்ப 6 மாதங்கள் செல்லும் – அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்!

Tuesday, March 31st, 2020
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஏப்ரல் மாதம் இறுதி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் அல்லது மக்களின் பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளையாவது விதிக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் மூடப்பட்டது!

Tuesday, March 31st, 2020
சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் நேற்றுமுதல் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டடத்தில் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

கட்டுப்படுத்த முடியாது தவிக்கும் அமெரிக்கா: கொரோனாவால் ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பேர் பாதிப்பு!

Tuesday, March 31st, 2020
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 12 ஆயிரத்து 478 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள்... [ மேலும் படிக்க ]

தொடரும் ஊரடங்கு சட்டம்: ஜனாதிபதியால் மேலும் பல நிவாரணங்கள்!

Tuesday, March 31st, 2020
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கைதிகள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவித்த உறவுகள்!

Monday, March 30th, 2020
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இடம் மாற்றம்’ செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு தந்தமைக்காக கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி செயலணியின் விசேட கூட்டம்: கவனம் செலுத்தப்பட்ட 7 விடயங்கள்!

Monday, March 30th, 2020
அத்தியாவசிய தேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் விசேட கூட்டமொன்று அலரி மாளிகையில் இன்று (30) இடம்பெற்றது. இதன்போது நாட்டில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக தற்போது... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 1: ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்கள் – யாழ்ப்பாணத்தில் மறு அறிவித்தல் வரை தொடரும்!

Monday, March 30th, 2020
யாழ்ப்பாணம் , கொழும்பு, கம்பஹா,புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரையில் தொடரும் என... [ மேலும் படிக்க ]