Monthly Archives: March 2020

நடைமுறையில் ஊடரங்குச் சட்டம்: வெறிச்சோடியது யாழ் நகரம்!

Saturday, March 21st, 2020
நேற்று மாலை 6 மணிமுதல் எதிர்வரும் திங்கள் காலை 6 மணிவரை நாடுமுழுவதும் ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் யாழ்ப்பாணம் குடாநாடு வெறிச்சோடிய நிலையில்... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் 627 பேர் பலி: இத்தாலியில் தொடரும் பெரும் !

Saturday, March 21st, 2020
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தையும் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 627 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: உலக சுகாதார மையம் விடுத்துள்ள அதி முக்கிய அறிவிப்பு!

Saturday, March 21st, 2020
இளையவர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தவிர்க்கப்பட முடியாதவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் முதியோர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம்... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபஷ்ச விடுத்துள்ள விசேட செய்தி!

Friday, March 20th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு நிலைமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று மாலை விசேட உரையாற்றியுள்ளார். இதன்போது, நாட்டில் வாழும் மக்கள்... [ மேலும் படிக்க ]

மக்களை அச்சுறுத்தும் கொறோனா வைரஸை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் உயர் மட்ட கூட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 20th, 2020
மக்களை அச்சுறுத்தும் கொறோனா வைரஸை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் துறைசார் தரப்பினரை அழைத்து உயர் மட்ட கூட்டமொன்றை கூட்டி ஆலோசனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி ஊடக பிரிவு!

Friday, March 20th, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக... [ மேலும் படிக்க ]

வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்த விசேட சுற்றுநிருபம் -நீதிச் சேவைகள் ஆணைக்குழு!

Friday, March 20th, 2020
கொரோனா COVID -19 வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்காக இன்று (20) முதல் ஒரு வாரகாலம் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்து விதிமுறைகளை உள்ளடக்கிய விசேட சுற்றுநிரூபம் ஒன்று... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: இரண்டாயிரத்து 463 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

Friday, March 20th, 2020
நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 17 கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இரண்டாயிரத்து 463 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 27 பேர்... [ மேலும் படிக்க ]

சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள்!

Friday, March 20th, 2020
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூலதனத்திற்காக மார்ச் 20 முதல் ஆறு மாத காலத்திற்கு கடன்கள் மற்றும் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கு அனுமதி வழங்க அமைச்சரவையின் ஒப்புதலுக்கும்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : யாழ் மக்களிற்கு அவதானம் அவசியம்!

Friday, March 20th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா புகுந்து மோசமான அழிவை ஏற்படுத்தும் 100% வாய்ப்பு உள்ளதாக நேற்று முன்தினம் வைத்தியர்கள் கூட்டாக இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் முன் எச்சரிக்கைகளை... [ மேலும் படிக்க ]