Monthly Archives: March 2020

2019 இறுதியில் ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி!

Saturday, March 28th, 2020
இத்தாலியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அசாதாரண எண்ணிக்கையிலானோருக்கு 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து, 2019... [ மேலும் படிக்க ]

கொரோனா: இத்தாலியில் குணமடைந்த 925 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றம்!

Saturday, March 28th, 2020
தற்போது உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸால் பலநாடுகளும் பெரும் அனர்த்தத்திற்கு முகம் கொடுத்து வருகின்றன. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பான இந்த கொரோனாவிற்கு சீனாவில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தாண்டவம்: அமெரிக்காவில் பாரிய நெருக்கடி – இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலி!

Saturday, March 28th, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சர்வதேச ரீதியில் அமெரிக்கா கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: ஓசோனில் இடம்பெறும் தீடீர் மாற்றம்!

Saturday, March 28th, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது காரணமாக சீனா உட்பபட பல நாடுகளில் உயிரிழப்புகள் மாத்திரமல்லாது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம். அத்துடன் இந்த வைரஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனாவுக்கு பரிகாரம் ஆல்கஹால் :வதந்தியை உண்மை என நம்பிய 300 பேருக்கு நேர்ந்த பரிதாபம்..!

Saturday, March 28th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் இந்த மரணத்தை எப்படி தடுத்து நிறுத்துவது என்று உலகெங்கும் இருக்கும் அரசுகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் இரவுபகலாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் – புதன்கிழமைமுதல் நடைமுறைக்கு வருகின்றது !

Saturday, March 28th, 2020
கொரோனா தொற்று இலங்கையிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் முகமாக அரசு பல்வேறு முன்னாயத்த நடவடிக்கைகளையும் தற்பாதுகாப்பு விழிப்புணர்வுகளையும்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று!

Friday, March 27th, 2020
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இலேசான அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று... [ மேலும் படிக்க ]

தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதற்கான வழிவகைகள் தொடர்பில் துறைசார் தரப்புக்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Friday, March 27th, 2020
நாட்டடில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் இலகுவாக மக்களுக்கு கிடைப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆழ்கடல் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள்... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள்!

Friday, March 27th, 2020
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்துள்ள வெளிநாட்டவர்களை தமது நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரஷ்யா மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மூன்று விமானங்கள் இன்று கட்டுநாயக்க... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கலாம்?

Friday, March 27th, 2020
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள மார்ச் ஊரடங்கு சட்டம் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டு மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்குமென அரசாங்கம்... [ மேலும் படிக்க ]