Monthly Archives: February 2020

இன்று மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பு!

Friday, February 21st, 2020
உலகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்று மஹா சிவாராத்திரி விரதத்தினை அனுஷ்டித்து வருகின்றனர். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: இதுவரை 2244 பேர் பலி!

Friday, February 21st, 2020
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 2200 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில், தற்போது தென் கொரியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்திற்கமைய யாழ்ப்பாணத்தின் சில நீர் நிலைகளில் 9 இலட்சம் இரால் குஞ்சுகள் விடப்பட்டன!

Friday, February 21st, 2020
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்னெடுக்கப்படும் பருவகால மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக இன்று தொண்டமனாறு, அவரங்கால்... [ மேலும் படிக்க ]

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை விரைவில் தரமுயர்த்தப்பட வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, February 20th, 2020
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை விரைவில் தரமுயர்த்தப்பட வேண்டும் என கடல் தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, February 19th, 2020
பங்களாதேஷ கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டள்ள இலங்கை மீனவர்களையும் அவர்கள் பயணம் செய்த நான்கு படகுகளை விடுவித்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் நிரந்தர வேலை: பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் தீர்மானம்!

Wednesday, February 19th, 2020
நாட்டிலுள்ள அரச நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளின் தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெற்றவர்களுக்காக இன்றுமுதல் இலவச ரயில் டிக்கட் – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு!

Wednesday, February 19th, 2020
இலங்கையில் ஓய்வு பெற்றவர்களுக்காக இலவச ரயில் டிக்கட்களை வழங்கும் நடவடிக்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலவச சேவையை வயோதிபர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் இன்றுமுதல் இந்த... [ மேலும் படிக்க ]

மரக்கறி விலை தொடர்பில் கண்காணிப்பு செய்யும் ஜனாதிபதி !

Wednesday, February 19th, 2020
மரக்கறி விலை தொடர்பில் தினசரி ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிரிடல் மற்றும்... [ மேலும் படிக்க ]

மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுக்கும் வேலைத்திட்டம்!

Wednesday, February 19th, 2020
பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனியாக ஒரு பொலிஸ் அதிகாரி... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம் – தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்!

Wednesday, February 19th, 2020
நெல் கொள்வனவு நடவடிக்கை வெற்றிகரமாக நாடு முழுவதும் இடம்பெற்று வருவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். வெகுஜன... [ மேலும் படிக்க ]