Monthly Archives: January 2020

கொறோனா வைரஸ் எதிரொலி : இலங்கையில் முகத்திரைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு!

Wednesday, January 29th, 2020
கொறோனா வைரஸ் சீன நாட்டவர்களினால் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக பொது மக்கள் அதிகமாக முகதிரைகளை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

கொறோனா வைரஸ் கொறோனா வைரஸ்: இலங்கையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு – சுகாதார அமைச்சர் !

Wednesday, January 29th, 2020
பரவலை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு நாளாந்தம் சந்திப்புகளை நடத்தி, நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே நியமனம்?

Wednesday, January 29th, 2020
தற்போதைய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான தரஞ்சித் சிங் சந்து அமெரிக்காவுக்கான இந்திய தூதவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று இந்த அறிவித்தலை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத செயற்பாடு: கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர்!

Tuesday, January 28th, 2020
புகையிரத திணைக்காள  உத்தியோகத்தர்களால் நல்லூர் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக கோப்பாய் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய  நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் இன்றைய... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்ட பெண் இலங்கையின் பல பகுதிக்கும் சென்றமை உறுதி!

Tuesday, January 28th, 2020
உலகை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட சீன பெண் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. 43 வயதான இந்த சீன பெண்... [ மேலும் படிக்க ]

பொதுக்கணக்கு குழுக்களின் புதிய உறுப்பினர்கள் விரைவில் அறிவிப்பு!

Tuesday, January 28th, 2020
பொது நிறுவகங்களுக்கான நாடாளுமன்ற குழு (கோப்) மற்றும் பொதுக்கணக்கு குழு (கோபா) ஆகியவற்றுக்கான புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் பெப்ரவரி 5ஆம்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : சீனாவை பாராட்டிய ஐக்கிய நாடுகள் சபை!

Tuesday, January 28th, 2020
கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு சீனா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் அந்தொனிய குட்ரெஸ் இதனை... [ மேலும் படிக்க ]

மாசுபடும் அளவு அதிகரிக்கும் – தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம்!

Tuesday, January 28th, 2020
கொழும்பு உள்ளிட்ட மேலும் நகரங்களில் இன்றும் நாளையும் வளிமண்டளத்தில் வெளியாகும் தூசிதுகள்கள் மாசுப்படும் அளவு அதிகரிக்கக் கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம்... [ மேலும் படிக்க ]

கெரோனா வைரஸ் : சீனாவிடம் அனுமதி கோரிய இலங்கை அரசாங்கம்!

Tuesday, January 28th, 2020
கெரோனா வைரஸ் முதலாவதாக தொற்ற ஆரம்பித்த வூஹான் நகரிலுள்ள 33 இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக வானுர்தி ஒன்றை அந்த நகரில் தரையிறக்க இலங்கை அரசாங்கம் சீனாவிடம்... [ மேலும் படிக்க ]

சீன எல்லையை மூடியது மொங்கோலியா!

Tuesday, January 28th, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மொங்கோலியா மூடிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், முன்னெச்சரிக்கை... [ மேலும் படிக்க ]