Monthly Archives: January 2020

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்!

Monday, January 20th, 2020
உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இந்த இடமாற்றங்கள்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் எந்தவொரு உடன்படிக்கையும் செய்யப்படமாட்டாது – பிரதமர் மஹிந்த !

Monday, January 20th, 2020
தனது அரசாங்கம் எக்காரணம் கொண்டும் மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் எந்தவொரு உடன்படிக்கையையும் செய்ய மாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (19)... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கான உத்தேச அங்கத்துவ பெயர்ப்பட்டியல் தயார்! 

Monday, January 20th, 2020
நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்காக, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளினால் பரிந்துரைக்கப்பட்ட உத்தேச அங்கத்துவ பெயர்பட்டியல் பாராளுமன்றத்தின் ஒழுங்குப்... [ மேலும் படிக்க ]

சீனாவிடம் மன்னிப்பு கோரிய பேஸ்புக்!

Monday, January 20th, 2020
தங்கள் இணையதளத்தில் சீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் பெயர் பர்மிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு ஆபாசமான பொருள் தரும் வகையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதற்கு பேஸ்புக் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பாதுகாப்பு உபகரண கொள்வனவுக்கு இந்தியா கடனுதவி!

Monday, January 20th, 2020
பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல்... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு புதிய MRI இயந்திரம்..!

Monday, January 20th, 2020
யாழ்.போதனா வைத்தியசாலையில் மிக நீண்டகாலமாக MRI (Magnetic Resonance Imaging) எம்.ஆா்.ஐ ஸ்ஹனா் இயந்திரம் இல்லாமையினால் நோயாளா்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். அத்துடன் வடமாகாணத்தில் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Monday, January 20th, 2020
சீனாவுக்கு பயணிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் பல வெளியிடப்பட்டுள்ளன. சீனாவில் பரவிவரும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் விசாரணை வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் !

Monday, January 20th, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளரை மையப்படுத்திய ‘ஓடக்கரை’ மாதாந்த சஞ்சிகையை வெளியிட்டு வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, January 20th, 2020
கடற்றொழிலாளர் சமூகத்தை மையப்படுத்தியதான செய்திகளை உள்ளடக்கிய 'ஓடக்கரை' எனும் மாதாந்த சஞ்சிகையை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி !

Monday, January 20th, 2020
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றால் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்காக அரசாங்க ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட... [ மேலும் படிக்க ]