இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Monday, January 20th, 2020சீனாவுக்கு பயணிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் பல வெளியிடப்பட்டுள்ளன.
சீனாவில் பரவிவரும் இனங்காணப்படாத வைரஸ் நோய் காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறப்புக்குப் பின்னரான ஊரடங்கு நடைமுறை தொடர்பாக வெளியான தகவல்!
மாணவர்களுக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!
அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்காக நாணயக் கடிதத்தை விடுவிக்கத் தீர்மானம் - சுகாதார அமைச்சர் சன்ன ஜ...
|
|