Monthly Archives: January 2020

போதுமான அளவு நீரில்லை: மின்சார தடையை அமுல்படுத்த முயற்சி?

Wednesday, January 22nd, 2020
எதிர்வரும் மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார உற்பத்திக்கு போதுமான நீர், மின் ஆலைகளுக்கு அருகில் இன்மை மற்றும்... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ப் போவதில்லை – டு பிளிசிஸ் !

Wednesday, January 22nd, 2020
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் 2 வது மற்றும் 3 வது டெஸ்டில்... [ மேலும் படிக்க ]

ரஞ்சன் ராமநாயக்க விவகாரம்: உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பணிநீக்கம்!

Wednesday, January 22nd, 2020
உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரஞ்சன் ராமநாயக்க உடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பிலேயே அவர் இவ்வாறு பணிநீக்கம்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய்: 2 ஆயிரத்து 272 பேர் பாதிப்பு – சுகாதார அமைச்சு!

Wednesday, January 22nd, 2020
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 2 ஆயிரத்து 272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு தெரிவித்துள்ளது. டெங்கு நோய் தொற்று... [ மேலும் படிக்க ]

கையூட்டு பெற்ற முகாமைத்துவ உதவியாளர் கைது!

Wednesday, January 22nd, 2020
குடிவரவு குடியகல்வு திணைக்கள முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலி நாட்டு பிரஜை ஒருவரிடம் இருந்து குறித்த நபர் இலஞ்சம் பெற... [ மேலும் படிக்க ]

பதவியை இழப்பாரா டிரம்ப்?

Wednesday, January 22nd, 2020
அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து உக்ரேனிய அதிபரை மிரட்டிய குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு , எதிரான விசாரணகளின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. 100 செனற்றர்கள் அடங்கிய... [ மேலும் படிக்க ]

இந்திய இழுவலைப் படகுகள் மூலமான பிரச்சினை விரைவில் தீரும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Tuesday, January 21st, 2020
தற்போது எமது நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பினை உண்டுபண்ணி வருகின்ற எல்லைமீறிய கடற்றொழில் முயற்சியான இந்திய இழுவலைப் படகுகள் மூலமான பிரச்சினை விரைவில் தீரும் என்ற... [ மேலும் படிக்க ]

முன்மொழிவுகள் யாவும் நாட்டினதும் எதிர்கால சந்ததியினரதும் நலன் கருதியே வகுக்கப்பட்டுள்ளன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 21st, 2020
இந்தச் சபையிலே சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகள் யாவும் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் குறிப்பாக எமது எதிர்கால சந்ததியினரதும் நலன் கருதியே... [ மேலும் படிக்க ]

பாக்கு நிரிணைமுதல் மன்னார் வளைகுடா வரை கடற்றொழில் முகாமைத்துவம் வலுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தோவனந்தா!

Tuesday, January 21st, 2020
எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழிலை நாம் முற்றாக நிறுத்த வேண்டியத் தேவை இருக்கின்றது. இது, இன்றைய சந்ததியினருக்கு மட்டுமல்ல,... [ மேலும் படிக்க ]

‘கடல்சார் பொருளாதாரம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, January 21st, 2020
எமது நாட்டில் கடற்றொழில் தொடர்பில் மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் தனது, ‘நாட்டைக் கட்டியெழுப்புகின்ற சுபீட்சத்தின் நோக்கு’என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் விரிவாகவே... [ மேலும் படிக்க ]