Monthly Archives: November 2019

பாதுகாப்பு குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

Sunday, November 24th, 2019
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை!

Sunday, November 24th, 2019
எமது தேசத்தின் வெற்றிக்கு பாரிய அர்ப்பணிப்புடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் அதிகரிக்கும் கடலரிப்பு – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Sunday, November 24th, 2019
நெடுந்தீவு பிடாரி அம்மன் கோவில் முதல் காளவாய்முனை வரையான பகுதி மிக வேகமாக கடலரிப்புக்கு உள்ளாகி வருதவதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதிக்கான... [ மேலும் படிக்க ]

தொடரும் கலவரம்: சிலியில் 23 பேர் உயிரிழப்பு!

Sunday, November 24th, 2019
சிலியில் கடந்த 5 வாரங்களாக தொடரும் கலவரங்களினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில்... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டை அசுர வேகத்தில் அச்சுறுத்தும் டெங்கு : வைத்தியர்கள் அசமந்தம் என மக்கள் குற்றச்சாட்டு!

Saturday, November 23rd, 2019
கடந்த இரு வாரங்களில் டெங்கு நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் 750 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் என யாழ். சுகாதார சேவைகள் தரப்பிலிருந்து தகவல்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கடிதத் தலைப்பிட்டு நியமனக் கடிதம்: சட்டவிரோதம் என சுகாதார சிற்றூழியர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Saturday, November 23rd, 2019
நீண்டகாலமாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய அதிகமானோர் புறக்கணிக்கப்பட்டு ஒரு சிலரது நலன்கருதியதாக சில தினங்களுக்கு முன்னர் வடக்கு ஆளுநர் அலுவலக கடிதத் தலைப்பில் நியமனம்... [ மேலும் படிக்க ]

நீரியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்க கூடிய திட்டங்கள் தொடர்பில் துறைசார்ந்தவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Saturday, November 23rd, 2019
நீரியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (NAQDAC) ஊடாக முன்னெடுக்கப்படக் கூடிய செயற்றிட்டங்களை உடனடி நடைமுறைக்கு கொண்டுவருரும் முகமாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்!

Saturday, November 23rd, 2019
நாட்டில் குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில... [ மேலும் படிக்க ]

10 பேருடன் மட்டும் வெளிநாடு செல்லும் ஜனாதிபதி !

Saturday, November 23rd, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29ஆம் திகதி முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்லவுள்ளார். இந்த விஜயத்திற்கு 10 அதிகாரிகளை மாத்திரம் அழைத்து செல்லவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள் – இஸ்ரேல் பிரதமர் !

Saturday, November 23rd, 2019
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தன் நண்பர்களிடம் இருந்து இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடம்பரப் பொருட்களை பரிசாகப் பெற்றதாகவும், நாளிதழ்களில் தனக்கு சாதகமான செய்திகளை... [ மேலும் படிக்க ]