Monthly Archives: September 2019

முல்லை மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, September 28th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை இன்றையதினம்(28) மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின்போது மாவட்டத்தின் பல... [ மேலும் படிக்க ]

பதவிக்காலத்தை நீடிக்குமாறு ஊழல் மோசடிகள் ஆணைக்குழு கோரிக்கை!

Saturday, September 28th, 2019
ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை வழக்கு: யாழ். மேல் நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய உத்தரவு!

Saturday, September 28th, 2019
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஐந்து நாள் போராட்டம் – எச்சக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்!

Saturday, September 28th, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மேற்கொண்ட இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிழறவழடந்த நிலையில் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தாம் தயாராவதாக இலங்கை அசிரியர்... [ மேலும் படிக்க ]

அண்ணமார் சிவகாமி அம்பாள் ஆலய கட்டுமாணப்பணிகள் மட்டுமல்லாது இப்பகுதி மக்களது அபிவிருத்திக்கும் முழுமையான பங்களிப்பை வழங்குவோம் – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Friday, September 27th, 2019
செம்பியன் பற்று தெற்கு அண்ணமார் சிவகாமி அம்பாள் சமேத சுந்தரேஸ்வர் ஆலய கட்டுமாணப்பணிகள் மட்டுமல்லாது இப்பகுதியில் வாழும் மக்களது  அபிவிருத்திக்கும் நாம் முழுமையான பங்களிப்பை... [ மேலும் படிக்க ]

எமது வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் – நம்பிக்கையான வாழ்க்கையை வென்றெடுத்து காட்டுவேன் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, September 27th, 2019
நம்பிக்கையுடன் நான் கூறும் வழிமுறையை நோக்கி அணிதிரண்டு வாருங்கள். தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவித்துவரும் பிரச்சினைகளுக்கு அடுத்துவரும் ஆட்சிமாற்றத்துடன் நிரந்தர தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி. ஆராய்வு!

Friday, September 27th, 2019
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்ததா இன்றையதினம் விஜயம் மேற்கொண்டு அப்பிரதேச மக்களின் பிரச்சினைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

எமது பூர்வீக நிலங்களை விடுவித்து தாருங்கள் – வாயாவிளான் மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Thursday, September 26th, 2019
பல தசாப்தங்களாக எமது பூர்வீக நிலங்களிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டு வேற்று பிரதேசங்களில் பல அசௌகரியங்களுடன் வாழ்ந்துவரும் எமக்கு எமது பூர்வீக நிலங்களை மீட்டுத்... [ மேலும் படிக்க ]

பொது இணக்கப்பாடே நிரந்தர தீர்வுகளுக்கு வழிசமைக்கும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, September 26th, 2019
கருத்துக்களை ஒரு பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கும்போதுதான் நாம் எதிர்பார்க்கும் தீர்வுகளை அடையமுடியும். அத்தகையவொரு பொது இணக்கப்பாட்டுடனான முடிவுகளை நோக்கியதான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

Thursday, September 26th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடவுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியால் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு... [ மேலும் படிக்க ]