மீண்டும் ஐந்து நாள் போராட்டம் – எச்சக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்!

Saturday, September 28th, 2019

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மேற்கொண்ட இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிழறவழடந்த நிலையில் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தாம் தயாராவதாக இலங்கை அசிரியர் சங்கம் எச்ரித்துள்ளது..

எனினும் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் ஒக்டோபர்  5ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாட்களில் தாம் மேற்கொண்ட போராட்டத்தின் போது எந்த ஒரு அதிகாரம் மிக்கவர்களும் உரிய தீர்வுகளை அறிவிக்கவில்லை.

எனவே ஒக்டோபர் 5ம் திகதியன்று ஐந்து நாட்களுக்கான போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமது போராட்டம் குறித்து ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து பேச முயற்சிக்கப்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts:

கற்றல் செயற்பாடுகளை இடை நிறுத்துவதை விட சவாலுக்கு மத்தியில் அதனை முன்னெடுத்துச் செல்வதே பொறுத்தமானதா...
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்கு 1800 மில்லியன் உதவிகளை வழங்கியுள்ளது இந்தியா - இந்திய வெளிவிவகார அமைச...
சேவைப் பிரமாணக் குறிப்புப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கினால் ‘அஸ்வெசும’ நலன்புரி பயனாளிகள் தொடர்பான ...