Monthly Archives: September 2019

10ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் – மஹிந்த தேசபிரிய!

Monday, September 2nd, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இந்த மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

அமேசான் காடுகளில் இருந்து தப்பி வந்த விலங்குகள் !!

Monday, September 2nd, 2019
அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயில் இருந்து தப்பி வந்த விலங்குகளை தன்னார்வலர்கள் மீட்டு முதலுதவி, சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் ஏழை... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்!

Monday, September 2nd, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. பிரதேச செயலகங்களில் பணி புரியும் சுமார் 16... [ மேலும் படிக்க ]

117 ரன்களில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்!

Monday, September 2nd, 2019
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி... [ மேலும் படிக்க ]

ஊருக்கு உபதேசம் உனக்கில்லையா யாழ் மாநகர முதல்வா – பாஷையூர் மக்கள் கேள்வி!

Monday, September 2nd, 2019
பாஷையூர் பொது சந்ததைக்கு அருகே திண்மக் கழிவுகள் அகற்றப்படாது காணப்படுவதால்  அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் கடும் விசனதையும் வெளிப்படுத்தியுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

வறிய குடும்பங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உதவிக்கரம்!

Monday, September 2nd, 2019
அரியாலை கிழக்கு பூம்புகார் மற்றும் கோண்டாவில் பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி வறிய குடும்பங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்  உதவிகள்... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவு – தேர்தல்கள் ஆணையாளர்!

Sunday, September 1st, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு... [ மேலும் படிக்க ]

பிரான்ஸில் கத்தி குத்து தாக்குதல் -ஒருவர் பலி!

Sunday, September 1st, 2019
பிரான்ஸில் இடம்பெற்ற கத்தி குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரான்ஸ், Villeurbanne, ரயில் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் பட்டியலில் தொடர்பில் மக்களுக்கு பெப்ரலின் முக்கிய அறிவிப்பு!

Sunday, September 1st, 2019
புதிய வாக்காளர்களை உள்ளடக்கிய புதிய வாக்காளர் இடாப்பு முடிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது. 2019 ஆண்டுக்கான வாக்காளர்... [ மேலும் படிக்க ]

சடலங்ளை இனங்காண புதிய நடைமுறை – கொழும்பு பிரதான சட்ட வைத்தியர்!

Sunday, September 1st, 2019
அனைத்து இலங்கையர்களினதும் கைரேகை அடையாளங்களை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்ட வைத்தியர்... [ மேலும் படிக்க ]