வறிய குடும்பங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உதவிக்கரம்!

Monday, September 2nd, 2019

அரியாலை கிழக்கு பூம்புகார் மற்றும் கோண்டாவில் பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி வறிய குடும்பங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்  உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சமூக சேவகர் கந்தப்பிள்ளை திலீபன் அவர்களின் அனுசரனையுடன் குறித்த உதவிகளை கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர்  அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கலை, இலக்கிய ஆர்வத்தை மாணவர்களிடத்தில் தூண்டும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஈ.பி...
சங்கானை கிழக்கு கராச்சி பொது மயானம் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்புடன் சிரமதானம...
கடற்றொழில் அமைச்சர் கரிசனையுடன் செயல்படவில்லை என கூச்சலிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது - கடற்றொழில...