Monthly Archives: September 2019

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவை?

Wednesday, September 4th, 2019
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாங்கொடை வரையில் புதிய ரயில் பாதையொன்றை நிர்மாணிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டென்னிஸ் – வெளியேறினார் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்!

Wednesday, September 4th, 2019
அமெரிக்க ஓப்பன் டென்னிசில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் காயத்தால் வெளியேறியதால், வாவ்ரிங்கா காலிறுதிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பன்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய உத்தரவு!

Wednesday, September 4th, 2019
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஹசின் ஜகான் தனது பேஸ்புக்கில் ஷமி பல... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா – தாலிபான்கள் இடையே புதிய ஒப்பந்தம்!

Wednesday, September 4th, 2019
தாலிபன் தீவிரவாதிகளுடன் "கொள்கை அளவில்" எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா அடுத்த 20 வாரங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது 5,400 துருப்புக்களை திரும்பப் பெறும்... [ மேலும் படிக்க ]

தாதியர்கள் தொடர்பில் புதிய திட்டம் – கோட்டாபய ராஜபக்ஷ!

Wednesday, September 4th, 2019
உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் தாதியர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகளை இந்நாட்டு தாதியர்களுக்கும் பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை தான் எடுப்பதாக ஶ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்தலுக்கான வாய்ப்பு அறவே இல்லை – அவுஸ்திரேலியா !

Wednesday, September 4th, 2019
கடல் மார்க்க, சட்டவிரோதப் புலம் பெயர்தலைத் தடுக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைத் தலைவர் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளார். படகு... [ மேலும் படிக்க ]

நீதி தேவதையின் கண்கள்தான் கட்டப்பட்டுள்ளனவே தவிர நீதியை நிலைநாட்டுபவர்களது கண்கள் கட்டப்படவில்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, September 3rd, 2019
பாரிய நிதிக் குற்றங்கள் மற்றும் ஊழல், மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக எனக் கூறப்பட்டுக் கொண்டு வரப்பட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட நீதிமன்றத்தால்... [ மேலும் படிக்க ]

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க துரித நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ் எம்பி வலியுறுத்து!

Tuesday, September 3rd, 2019
நாட்டில் நீதிமன்றக் கட்டமைப்புகளில் காணப்படுகின்ற தேங்கிக் கிடக்கின்ற வழக்குகளைத் துரிதப்படுத்தி விசாரித்து முடிப்பதற்காக உரிய பொறிமுறை உடனடியாக வகுக்கப்பட வேண்டிய அவசியம்... [ மேலும் படிக்க ]

நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் – வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்.பி.!

Tuesday, September 3rd, 2019
இலங்கை நீதிமன்றங்களிலே சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.  நீதிமன்றங்களின் மூலமாக மக்கள் நியாயத்தையே... [ மேலும் படிக்க ]

நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் – வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்.பி.!

Tuesday, September 3rd, 2019
இலங்கை நீதிமன்றங்களிலே சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.  நீதிமன்றங்களின் மூலமாக மக்கள் நியாயத்தையே... [ மேலும் படிக்க ]