Monthly Archives: September 2019

அவசர மருத்துவ சேவைக்கு தொலைபேசி இலக்கம்!

Saturday, September 7th, 2019
நாடாளவிய ரீதியாக அவசர மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை 24 மணித்தியாலமும் பெற்று கொள்வதற்கான அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதிக்குள் பூர்த்தி – அமைச்சர் அர்ஜூன!

Saturday, September 7th, 2019
பலாலி விமான நிலையத்தின் முதல் கட்ட அபிவிருத்திப் பணிகளை எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 10 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்தவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில்... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் அமெரிக்க – சீனாவிற்கு இடையேயான பேச்சுவார்த்தை!

Saturday, September 7th, 2019
அமெரிக்க மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என சீனா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி பொருட்களுக்கான... [ மேலும் படிக்க ]

அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு 27 இலட்சம் : அநாவசிய செலவை ஏற்றுக்கொள்ள முடியாது – ஈ.பி.டி.பி!

Friday, September 6th, 2019
யாழ் மாநகரசபையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது உபசரிப்பு செலவாக 27 இலட்சம் ரூபா நிதியை யாழ் மாநகரசபை பொறுப்பேற்கவுள்ளதாக சபை முடிவு எடுக்காததை... [ மேலும் படிக்க ]

பாசையூர் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிலக்கீழ் குழாய் – றெமீடியஸ் கோரிக்கைக்கு அங்கீகாரம்!

Friday, September 6th, 2019
யாழ்ப்பாணம் பாசையூர் அந்தோனியார் விளையாட்டுக் கழக மைதானத்தினதும் அப்பகுதியில் வசிக்கும் மக்களினதும் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு நிலக்கீழ் குழாய் பொருத்தும் நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

உள்ளூர் தொளிலாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் – யாழ்.மாநகரசபை அமர்வில் றீகன் வலியுறுத்து!

Friday, September 6th, 2019
யாழ்.மாநகரசபைக்கென புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடப்பணிகளுக்காக தமிழ் இளைஞர்களை இணைத்து மேற்கொள்ள வேண்டும் என யாழ்.மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் துணை முதல்வருமாகிய... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு விரைவில் நஷ்ட ஈடு: டக்ளஸ் எம்பியின் கோரிக்கைக்கு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இணக்கம்!

Friday, September 6th, 2019
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென காலாகாலமாக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு விரைவாக நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் மாற்றத்திற்கு போது மக்களின் காணிகள் மேலும் சுவீகரிக்கப்படுமா? – டக்ளஸ் எம்பி கேள்வி!

Friday, September 6th, 2019
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 349 ஏக்கர் பொது மக்களின் காணிகள் 1950 – 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிகரிக்கப்பட்டதாகவும், 716... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி மீது ஐசிசி நடடிவக்கை!

Friday, September 6th, 2019
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகேலில் நடைபெற்ற முதலாவது டி20 சர்வதேச போட்டியில் இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாக்கிய காரணத்தினால்... [ மேலும் படிக்க ]

தொடர் தோல்விக்கு பின் மலிங்காவின் பேட்டி!

Friday, September 6th, 2019
மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை நியூசிலாந்திடம் இழந்த பின்னர், தனது அணி திறமையை காட்டும் வரை தோல்வி ஒரு பொருட்டல்ல என இலங்கை டி-20 அணித்தலைவர் லசித் மலிங்கா கூறியுள்ளார். இரண்டாவது... [ மேலும் படிக்க ]