Monthly Archives: September 2019

மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் – பவ்ரல்!

Saturday, September 14th, 2019
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை கட்சியே தெரிவு செய்கிறது. இதனால் அந்த வேட்பாளர் நாட்டுக்கு பொருத்தமானவரா என மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என தேர்தல்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை தொடரும் – வானிலை அவதான நிலையம்!

Saturday, September 14th, 2019
காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்,... [ மேலும் படிக்க ]

மலேரியாவுக்கான முதல் தடுப்பூசியை பரிசோதனை !

Saturday, September 14th, 2019
மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் நேற்று (13) கென்யாவில் முன்னெடுக்கப்படவுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த தடுப்பூசியின்... [ மேலும் படிக்க ]

அமேசன் காடுகளைக் காப்பாற்ற தென் அமெரிக்க நாடுகள் கூட்டு ஒப்பந்தம்!

Saturday, September 14th, 2019
பூமியின் இதயமாகவும், உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டலக் காடானதுமான அமேசன் காடுகளைக் காப்பாற்ற 7 தென் அமெரிக்க நாடுகள் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அண்மைக் காலமாக காட்டுத்தீ... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் முதன்முறையாக பொலிஸ் அதிகாரியாக இந்து பெண் நியமனம் !

Saturday, September 14th, 2019
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பொலிஸ் துணை சப் இன்ஸ்பெக்டராக இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன் முறை நியமிக்கப்பட்டுள்ளார். புஷ்பா கோஹ்லி எனப்படும் இப்பெண் நுழைவுத்... [ மேலும் படிக்க ]

இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் சார்ஜாவில்!

Saturday, September 14th, 2019
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு, சார்ஜா கிரிக்கட் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை கிரிக்கட் அணி இந்த மாத... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டு பிபா பெண்கள் உலகக் கிண்ணம் !

Saturday, September 14th, 2019
17 யதிற்கு உட்பட்டோருக்கான பிபா பெண்கள் உலகக் கிண்ண கால்பந்து தொடரை நடத்த பெரும்பாலான நாடுகள் விருப்பம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் உலகக் கிண்ண போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா... [ மேலும் படிக்க ]

கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் சிறைச்சாலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகிதபூர்வ சந்திப்பு!

Friday, September 13th, 2019
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகிதபூர்வமாக சந்தித்து... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Friday, September 13th, 2019
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி பல நூறு அப்பாவி மக்கள் பலியான  சியோன் தேவாலயத்தின் மீள் கட்டுமாணப் பணிகளை ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் – பெப்ரல் அமைப்பு!

Friday, September 13th, 2019
ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரையும்  ஒரே மேடைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்போது மக்களுக்காக வாக்குறுதி ஒன்றை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]