Monthly Archives: September 2019

இந்தியாவிலிருந்து 146 அகதிகள் நாடு திரும்ப விருப்பம்!

Wednesday, September 18th, 2019
இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற இலங்கையர்களில் 146 பேர் தாயகம் திரும்பவதற்கு விருப்பு மனு கையளித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடமே அவர்கள் இவ்வாறு விருப்பு மனுவை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தெரிவுக்குழுவில் ஜனாதிபதி சாட்சியம்!

Wednesday, September 18th, 2019
நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை விசாரணை செய்யும் நாடாளுமன்ற தேரிவுக் குழு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்... [ மேலும் படிக்க ]

5 ஆண்டுகளில் 39 தடவை வெளிநாட்டு பயணம் செய்த நாடாளுமன்ற உயர் அதிகாரி!

Wednesday, September 18th, 2019
நாடாளுமன்ற உயர் அதிகாரியொருவர் 2014 தொடக்கம் 2019 வரையான ஐந்து ஆண்டுகளில் 39 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக உள்ளக அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்காக... [ மேலும் படிக்க ]

தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சிக்கிறார் பிரதமர்: நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார!

Wednesday, September 18th, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான இறுதி துருப்புச் சீட்டை வீச தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

ஸிம்பாப்வேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் போராட்டம்!

Wednesday, September 18th, 2019
ஸிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பளம் உரிய முறையில் வழங்கப்படாமை மற்றும்... [ மேலும் படிக்க ]

முக்கியத்துவம் கொடுத்த வீரர்கள் மீது நடவடிக்கை!

Wednesday, September 18th, 2019
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அபராதம் விதிக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஜாவேத் மியாண்டாத் கருத்து... [ மேலும் படிக்க ]

உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை உழைக்கும் மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, September 17th, 2019
மலையகத் தோட்டத் தொழிலாள மக்களின் ஊதியம் தொடர்பிலான பிரச்சினைகள் - அதாவது அம்மக்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை தீர்க்கப்படும் வரையில் அம் மக்களது கண்ணீர் இந்த நாட்டை... [ மேலும் படிக்க ]

உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை ஏழை மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, September 17th, 2019
மலையகத் தோட்டத் தொழிலாள மக்களின் ஊதியம் தொடர்பிலான பிரச்சினைகள் - அதாவது அம்மக்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை தீர்க்கப்படும் வரையில் அம் மக்களது கண்ணீர் இந்த நாட்டை... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்கள் சார்ந்த சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, September 17th, 2019
சுதந்திர வர்த்தக வலைய ஆடைத் தொழிற்சாலைகளில் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களது நிலைமைகளும் சம்பள விடயங்களைப் பொறுத்தமட்டில் மிகவும் பின்தங்கிய நிலையியே காணப்படுகின்றன. பொருளாதார... [ மேலும் படிக்க ]

வீட்டுப் பணியாளர்களாகப் பணிபுரிபவர்களது நலன்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, September 17th, 2019
இந்த நாட்டைப் பொறுத்தவரையில் சுமார் 7 இலட்சம் பேர் உள்@ர் வீட்டுப் பணிகளில் ஈடபட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இதில் அதிகமானவர்கள் - அதாவது நூற்றுக்கு 75 சத வீமானவர்கள் தமிழ்... [ மேலும் படிக்க ]