Monthly Archives: September 2019

டைனோசர்கள் அழிந்தது எதனால்: வெளியானது புதிய தகவல்!

Saturday, September 21st, 2019
கடந்த 66 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியின் மிகவும் மோசமான நாள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளார்கள். மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட 130 மீட்டர் அளவுள்ள... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் மழைபெய்ய வாய்ப்பு – வானிலை அவதான நிலையம்!

Saturday, September 21st, 2019
நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல்... [ மேலும் படிக்க ]

பரசூட் விபத்த: இராணுவ சிப்பாய் பலி!

Saturday, September 21st, 2019
குச்சவேலி, கும்புறுபிட்டிய பிரசேத்தில் பரசூட் பயிற்சியின் போது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக... [ மேலும் படிக்க ]

5 பாகிஸ்தானியர்களுக்கு ஆயுள் தண்டனை!

Saturday, September 21st, 2019
ஹெரோயின் போதை பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை, தம் வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பாக 5 பாகிஸ்தானியர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதை... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!

Friday, September 20th, 2019
யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று பலாலி வீதியில் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் அரசியல்ரீதியான வேலைவாய்ப்பை நிறுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச் சூடு: வாஷிங்டனில் ஒருவர் உயிரிழப்பு!

Friday, September 20th, 2019
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மர்மநபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதல்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: கோத்தபாய ராஜபக்ச சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது!

Friday, September 20th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கான கட்டுப்பணத்தை, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் சற்று... [ மேலும் படிக்க ]

நாட்டில் மானுடம் வாழுகின்றவரை சந்திரசிறி கஜதீர சகோதரயாவின் நாமம் என்றென்றும் நிலைத்திருக்கும் – அனுதாபப் பிரேரணையில் டக்ளஸ் எம்.பி. புகழாரம்!

Friday, September 20th, 2019
இலங்கை கம்யூனிஸக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருந்த அமரர் சந்திரசிறி கஜதீர சகோதரயா அவர்கள், இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் வலுப்பெற வேண்டும்... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான நிதியை விடுவிப்பதற்கு ஏதேனும் தடைகள் உண்டா? டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

Friday, September 20th, 2019
மன்னார் மாவட்டத்தில் மன்னார். நானாட்டான், முசளி, மாந்தை மேற்கு ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் 139 மாதிரிக் கிராமங்களுக்கென 3285 வீடுகள் தலா 7 இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா வீதம்... [ மேலும் படிக்க ]

முறை தவறிய சாரதித்துவம்: 4 லட்சத்து 30 ஆயிரம் தண்டம்!

Friday, September 20th, 2019
போக்குவரத்து விதிகளை மீறிய 16 சாரதிகளுக் கு 4 லட்சத்து 30 ஆயிரம் தண்டம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த 2 நாள்களில் வீதிப்... [ மேலும் படிக்க ]