Monthly Archives: August 2019

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

Monday, August 5th, 2019
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் குறித்த பரீட்சை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடு தழுவிய ரீதியில் இரண்டாயிரத்து 678... [ மேலும் படிக்க ]

கடந்த 6 மாத காலத்திற்குள் 24,150 சுற்றிவளைப்புக்கள் – மது வரி திணைக்கள பணிப்பாளர்!

Monday, August 5th, 2019
மதுவரி திணைக்களம் கடந்த 6 மாத காலத்திற்குள் மாத்திரம் 24,150 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளதாக மது வரி திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச். ஜி. சுமனசிங்க தெரிவித்துள்ளார். சட்டவிரோத... [ மேலும் படிக்க ]

மின்சார தடை: 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Monday, August 5th, 2019
இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தா உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று ஏற்பட்ட நீண்டநேர மின்சார விநியோகத்தடை காரணமாக, 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சார விநியோக... [ மேலும் படிக்க ]

பயணிகள் படகு விபத்து – பிலிப்பைன்ஸ் பலி எண்ணிக்கை உயா்வு!

Monday, August 5th, 2019
மத்திய பிலிப்பைன்ஸ் பிரதேசத்தில் கடும் கடல் சீற்றம் காரணமாக மூன்று பயணிகள் படகுகள் மூழ்கிய விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 31 ஆக உயா்ந்துள்ளது. கைமாரஸ் நீரிணையில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

மருந்து தட்டுப்பாடு : வைத்தியர்கள், ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – சுகாதார அமைச்சர்!

Monday, August 5th, 2019
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

Monday, August 5th, 2019
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, மத்திய நிலையத்தின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி பீக்கங்காய், பூசணி,... [ மேலும் படிக்க ]

சிறந்த தலைமுறையை உருவாக்க பாடசாலை கல்வியுடன் சமயக் கல்வியும் அவசியம் – ஜனாதிபதி!

Monday, August 5th, 2019
ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவுதற்கு அறநெறிக் கல்வி மிகவும் முக்கியமானதென்றும் அறநெறிக் கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும்... [ மேலும் படிக்க ]

பதவி விலகும் ஆளுநர்கள் !

Sunday, August 4th, 2019
மாகாண ஆளுநர்கள் புதிதாக நியமிக்கப்படும் செயற்பாடு இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது. தற்போதுள்ள மாகாண ஆளுநர்கள் பலர் பதவி விலகிய நிலையில் புதிய ஆளுநர்கள்... [ மேலும் படிக்க ]

குடிவரவு குடியகல்வு அதிகாரியாக தமிழர் நியமனம்!

Sunday, August 4th, 2019
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமத்தினை சேர்ந்த திருச்செல்வம் விமுக்தி என்பவர் குடிவரவு குடியகல்வு அதிகாரியாக நியமனம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் ஆயுததாரி வெறியாட்டம் – 22 பேர் பலி !

Sunday, August 4th, 2019
அமெரிக்காவில் ஆயுததாரி கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையினால் இதுவரை சுமார் 22 பேர் உயிரிழந்தும் 40 ற்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]