குடிவரவு குடியகல்வு அதிகாரியாக தமிழர் நியமனம்!

Sunday, August 4th, 2019

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமத்தினை சேர்ந்த திருச்செல்வம் விமுக்தி என்பவர் குடிவரவு குடியகல்வு அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்று எருவில் கல்வி பயின்றவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இப்பகுதியை சேர்ந்த ஒருவர், அதிலும் தமிழர் ஒருவர் இவ்வாறான பதவியில் தெரிவுசெய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரினாலும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

Related posts:


தாதியர்களின் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு : மேலும் இரு கோரிக்கைகளுக்கு பாதீட்டின் ஊடாக ஏற்பா...
இந்திய அரசின் நிதியுதவி - இன்று எழிமையான முறையில் திறந்து வைக்கப்படுகிறது யாழ்ப்பாணம் கலாசார மையம்!
உத்தேச நாடாளுமன்ற தர நிலை சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவ...