Monthly Archives: August 2019

சுவிஸில் புகலிடம் கேட்ட 377 இலங்கைத் தமிழர்கள்!

Sunday, August 18th, 2019
இந்த வருடத்தில் மாத்திரம் 377 இலங்கைத் தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளினால்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினர் மீது தாக்குதல் – வல்வெட்டித்துறையில் சம்பவம்!!

Sunday, August 18th, 2019
இளைஞர் குழுவொன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ். பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இத் தாக்குதல் நேற்றுமுன்தினம் இரவு 9... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கைப்பொலிஸ்!

Sunday, August 18th, 2019
சர்வதேச நாடுகளின் பொலிஸ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை பொலிஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச பொலிஸ் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இறுதிப்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்!

Sunday, August 18th, 2019
தென்னாபிரிக்காவின் முன்னாள் பயிற்சியாளரான ரஸல் டொமிங்கோ பங்களாதேஷ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரையில் பயிற்றுவிப்பாளர்... [ மேலும் படிக்க ]

இறுதிநாள் ஆட்டம் இன்று!

Sunday, August 18th, 2019
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று(18) இடம்பெறவுள்ளது. இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின், 10 விக்கட்டுக்கள்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடும்!

Sunday, August 18th, 2019
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 அளவில் மீண்டும் கூடவுள்ளது. அன்றைய தினம்... [ மேலும் படிக்க ]

வழமைக்கு வந்தது யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் !

Sunday, August 18th, 2019
வகுப்புப் புறக்கணிப்பை கைவிட்டு இன்று(18) முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. மாணவர்கள் எதிர்நோக்கும் சில... [ மேலும் படிக்க ]

குண்டுவெடிப்பு: காபுலில் 63 பேர் உயிரிழப்பு!

Sunday, August 18th, 2019
ஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய குண்டு தாக்குதலில் 63 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

டிரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு!

Sunday, August 18th, 2019
கிரீன்லேண்ட் தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க எண்ணிய ஜனாதிபதி டிரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன் லேண்ட்... [ மேலும் படிக்க ]

நீரில் மூழ்கும் அபாயத்தில் இந்தோனேஷியாவின் தலைநகர் !

Sunday, August 18th, 2019
இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவின் மூன்றில் ஒருபகுதி 2050ம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கிவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனிதனின் செயற்பாடுகளால்... [ மேலும் படிக்க ]