வழமைக்கு வந்தது யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் !

Sunday, August 18th, 2019


வகுப்புப் புறக்கணிப்பை கைவிட்டு இன்று(18) முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் எதிர்நோக்கும் சில முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்குமாறு வலியுறுத்தி கடந்த 15ஆம் திகதி முதல் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர்.

கல்வியை உரிய முறையில் தொடர்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் அறிக்கையினூடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts:


முடக்க நிலையிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்கப்படுகிறது இலங்கை - சுகாதார வசதிகளை உரியமுறையில...
சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி - சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்த...
யாழ் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள்...