நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடும்!
Sunday, August 18th, 2019கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 அளவில் மீண்டும் கூடவுள்ளது.
அன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்கக்கோன் ஆகியோர் சாட்சியம் வழங்கவுள்ளனர்.
Related posts:
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் – வலி கிழக்கு மக்கள் ஆதங்கம்!
ரயிலில் பயணிகளுக்கு எச்சரிக்கை!
டிஜிட்டெல் தொழில் நுட்பம் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்கு கொடுப்பனவு!
|
|