Monthly Archives: August 2019

இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் கைது!

Thursday, August 22nd, 2019
இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ் உறுப்பினருமான ப.சிதம்பரம், இந்திய மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிளினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்... [ மேலும் படிக்க ]

தபால் மூலம் வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம் – தேர்ல் ஆணைக்குழு!

Thursday, August 22nd, 2019
எதிர்வரும் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்ல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த வாரம்முதல்... [ மேலும் படிக்க ]

கோத்தாபய ராஜபக்சவை நாம் குற்றவாளியாகப் பார்க்கவில்லை – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

Thursday, August 22nd, 2019
சிறிலங்கா அதிபர் தேர்தல் களத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவை மட்டும் நாம் குற்றவாளியாகப் பார்க்கவில்லை. இனப்படுகொலைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசினையே நாம்... [ மேலும் படிக்க ]

கொழும்பு மக்களுக்கு இன்றுமுதல் புதிய வசதி!

Thursday, August 22nd, 2019
கொழும்பு மக்களின் நன்மை கருதி இன்றுமுதல் வாவியில் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர்!

Thursday, August 22nd, 2019
அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். 2020 ஜனவரி முதலாம் திகதி அரச ஊழியர்களின் சம்பளம் 2500 ரூபாய் முதல் 10277... [ மேலும் படிக்க ]

ஒப்பந்தத்தை இரத்துச் செய்ததால் 1700 கோடி ரூபா நஷ்டம்!

Thursday, August 22nd, 2019
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நான்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டதில் 1706 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வரிசெலுத்துவோரின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் அனுமதி – கல்வி அமைச்சு!

Thursday, August 22nd, 2019
வருமான வரி செலுத்துவோரின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்துக்கு வரி... [ மேலும் படிக்க ]

தொழுநோய் மையத்தில் 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது!

Thursday, August 22nd, 2019
மலேசியாவின் செலாங்கூர் மாநிலத்தில் உள்ள தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு மையத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 50க்கும்... [ மேலும் படிக்க ]

தெரிவு குழுவின் காலம் நீடிப்பு!

Thursday, August 22nd, 2019
இலங்கையில் ஏப்ரல் 21 தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் செப்டம்பர் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றின் நிலையான ஆணை 102 இன்... [ மேலும் படிக்க ]

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு!

Thursday, August 22nd, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(22) காலை 08 மணி முதல் நாளை(23) காலை 8 மணி வரையில் 24 மணித்தியால ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட... [ மேலும் படிக்க ]