Monthly Archives: August 2019

இராணுவ புலனாய்வு அதிகாரி கைது!

Saturday, August 24th, 2019
இராணுவ புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரான சர்ஜன்ட் சம்பிக்க சுமித் குமார, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சம்பிக்க சுமித் குமார,... [ மேலும் படிக்க ]

வட்டி விகிதங்கள் குறைப்பு – மத்திய வங்கி!

Saturday, August 24th, 2019
இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்போது, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் மத்திய வங்கியின் நிலையான கடன்... [ மேலும் படிக்க ]

பிரதமரது செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

Saturday, August 24th, 2019
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரச... [ மேலும் படிக்க ]

கஞ்சிபான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறை!

Saturday, August 24th, 2019
கஞ்சிபான இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 6 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 5.300 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டிற்காகவே... [ மேலும் படிக்க ]

வாக்ளிக்க தகுதி பெற்றுள்ளோர் பெயர் பட்டியல் வெளியீடு!

Saturday, August 24th, 2019
2019 ஆம் ஆண்டில் வாக்ளிக்க தகுதி பெற்றுள்ளோரின் பெயர் பட்டியலை காட்சிப்படுத்தும் பணிகள் நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள... [ மேலும் படிக்க ]

25 நிர்வாக மாவட்டங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினரிடம் – வெளியானது வர்த்தமானி!

Saturday, August 24th, 2019
நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு, ஜனாதிபதி தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய!

Saturday, August 24th, 2019
இலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 54 ஆவது தலைமைப் பணிப்பாளராகவுள்ள இவர், சமீபத்தில் இராணுவத்தின் புதிய... [ மேலும் படிக்க ]

பலாலியில் விமான சேவையை ஆரம்பிக்க இந்திய நிறுவனம் விருப்பம்!

Saturday, August 24th, 2019
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான பலாலியில் விமான சேவையினை மேற்கொள்வதற்கு பல விமான நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவில் விமானசேவை... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி: வட மாகாணத்தைச் சேர்ந்த 4 ,62,815 பேர் பாதிப்பு!

Saturday, August 24th, 2019
நாட்டில் நிலவும் வறட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 83,000 க்கும் அதிகமானவர்கள் நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பளை - இயக்கச்சி மக்கள் தமது நாளாந்த... [ மேலும் படிக்க ]

தேசிய குத்துச்சண்டை போட்டியில் வட மாகாணம் முன்னேற்றம்!

Saturday, August 24th, 2019
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வட மாகாணத்திற்கு பதினொரு பதக்கங்கள் பெற்று வவுனியா வீர, வீராங்கனைகள் பெருமை சேர்த்துள்ளனர். கொழும்பு மகரகமவில்... [ மேலும் படிக்க ]