25 நிர்வாக மாவட்டங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினரிடம் – வெளியானது வர்த்தமானி!
Saturday, August 24th, 2019நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு, ஜனாதிபதி தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 22ஆம் திகதியிடப்பட்டு வெளியிட்ட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு 25 நிர்வாக மாவட்டங்களை பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் விலக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
280 அரச சேவையாளர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை!
சர்வதேச தொடர்பு மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது யாழ்ப்பாணம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச...
இன்று நள்ளிரவுமுதல் மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்யத் தடை !
|
|