Monthly Archives: July 2019

மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு!

Tuesday, July 30th, 2019
அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன்,... [ மேலும் படிக்க ]

நகுலேஸ்வரர் ஆலயத்திலிருந்த நந்திதேவர் காலமானார்!

Tuesday, July 30th, 2019
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் கடந்த பல வருடங்களாக பராமரிக்கப்பட்ட மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக உயிரிழந்துள்ளது. இக்காளை மாடு இறைச்சிக்கு விற்பனை செய்யப்பட இருந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு!

Tuesday, July 30th, 2019
தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர் பற்றாக்குறையை விரைவில் பூர்த்தி செய்யவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவை ஆணைக்குழு, கல்வி சேவை குழுவுக்கமைய இதற்கான... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் கோரம் – தாயும், மகனும் சடலங்களாக மீட்பு!

Tuesday, July 30th, 2019
கிளிநொச்சியில் தாயும், மகனும் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஜெயந்திநகர் பகுதியில் வசித்து வந்தவர்களே வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக... [ மேலும் படிக்க ]

மது போதையில் வாகனம் செலுத்திய 6136 சாரதிகள் கைது!

Monday, July 29th, 2019
நாடளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்தி கைதான வாகன சாரதிகளின் எண்ணிக்கை 6136 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். கடந்த ஜூலை மாதம் 05ம்... [ மேலும் படிக்க ]

55 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் செல்கிறது இந்திய அணி!

Monday, July 29th, 2019
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி 55 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத... [ மேலும் படிக்க ]

அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் நிர்வாகத்திலிருந்து வெளியேற்றம்!

Monday, July 29th, 2019
அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் டேன் கோட்ஸ் டொனா கோட்ஸ் COATS  நிர்வாகத்திலிருந்து வெளியேற உள்ளார். ரஷ்ய மற்றும் வடகொரிய விவகாரத்தில் ட்ரம்ப் மற்றும் கோட்ஸுக்கு இடையில்... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு – 65 பேர் பலி!

Monday, July 29th, 2019
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது ஒருநாள் போட்டி – இலங்கை அணி வெற்றி!

Monday, July 29th, 2019
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பு!

Monday, July 29th, 2019
முதல் கட்டமாக 48 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு விலை ஒழுங்குறுத்தலை மேற்கொண்டதன் மூலம் 3,600 ரூபாவாக இருந்த மருந்தூசியின் விலை 400 ஆல் குறைவடைந்துள்ளது. தனியார் துறைகளில் மருந்து... [ மேலும் படிக்க ]