மெக்ஸிகோவுக்கு மேலதிக வரிகளை
விதிப்பதற்கான உத்தரவை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத புகழிடக்... [ மேலும் படிக்க ]
அவுஸ்ரேலியாவில் எல்லைப் பாதுகாப்பு
கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது என லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த
பொதுத் தேர்தலில், ஆளுங்கட்சியான லிபரல் கூட்டணி அரசு ஆட்சியை... [ மேலும் படிக்க ]
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில்
107 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கிண்ணம் தொடரின் 12வது லீக்
போட்டியானது இங்கிலாந்து - வங்கதேச அணிகளுக்கு... [ மேலும் படிக்க ]
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான
இக்காலப் பகுதியில் தேசியப் புலனாய்வு பிரிவின் பிரதானியான சிசிர மென்டிஸின் இராஜியாமா என்பது கொழும்பு அரசியலில்
பெரும் அதிர்வலைகளை... [ மேலும் படிக்க ]
இனநல்லிணக்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இனமுரண்பாடுகள் மேலும் வலுப்பெற்று மக்கள் மிகவும் நெருக்கடியான ஒரு சூழலுக்குள்... [ மேலும் படிக்க ]
புலனாய்வு தகவல்களை ஊடகங்களுக்கு
வெளியிடுவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில்
அரச... [ மேலும் படிக்க ]
இரணைமடுக்குள புனரமைப்பின்போது
இடம்பெற்ற மோசடி குறித்து 2 ஆம் கட்ட சட்ட அறிக்கை கிடைத்த பின்னர் சம்பந்தப்பட்டவர்கள்
மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன்... [ மேலும் படிக்க ]
பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர்
குடிப்போருக்கு ஏற்படும் ஆபத்து குறித்த திடுக்கிடும் தகவல் ஆய்வின் மூலம் வெளியாகியுள்ளது.
உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா
மட்டுமின்றி பல்வேறு... [ மேலும் படிக்க ]
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின்
டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக பரீட்சைத் திணைக்களத்திற்கு
புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் ஊடாக... [ மேலும் படிக்க ]